தேர்தல்களில் வாக்களிப்பு குறையக் காரணம் என்ன: விளக்கமளித்தார் மஹிந்த தேசப்பிரிய 0
அரசியல்வாதிகள் மீது மக்களும் ஏற்பட்டுவரும் அவநம்பிக்கைதான், தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கு முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த