Back to homepage

கட்டுரை

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும் 0

🕔9.Jul 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு எதிரான ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையில், இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை பிரசேத்திலுள்ள பொது அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள அரச நிறுவனங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி வகிக்கும் போது, அவர்களுக்கு எதிராக ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக சூழ்ச்சி செய்து

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை;  அத்தியட்சகருக்கு எதிராகத் தலையெடுக்கும் பிரதேசவாதம்: பின்னணியில் உள்ளோர் அம்பலம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை; அத்தியட்சகருக்கு எதிராகத் தலையெடுக்கும் பிரதேசவாதம்: பின்னணியில் உள்ளோர் அம்பலம் 0

🕔8.Jul 2021

– மரைக்கார் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிரை, அந்தப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான சில சூழ்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. குறித்த வைத்தியசாலையிலுள்ள சில வைத்தியர்கள், இந்த முயற்சியில் கைகோர்த்துள்ளதுடன், இதன் பின்னணியில் பிரதேச அரசியல்வாதியொருவர் உள்ளதாகவும் அறிய முடிகிறது. இதற்கமைய வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக சில

மேலும்...
பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை?

பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை? 0

🕔5.Jul 2021

– மரைக்கார் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. மஹிந்த ராஜபக்க தோல்வியடைந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்ட அதாஉல்லா, நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி

மேலும்...
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்?

பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்? 0

🕔27.Jun 2021

– வை எல் எஸ் ஹமீட் – பசில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடாததாலும் தேசியப்பட்டியலில் பெயரிடப்படாததாலும் அவரால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியாது என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட ஏற்பாடு என்ன இந்த விடயம் தொடர்பான ஏற்பாடு அரசியலமைப்பின் சரத்து 99A இல் இடம்பெற்றிருக்கிறது. இச்சரத்தின் ஆரம்பம், ஒரு பொதுத்தேர்தலில் 196

மேலும்...
கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள்

கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள் 0

🕔6.Jun 2021

– யூ.எல். மப்றூக் – முட்டையிடும் சுமார் 09 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய 6 கோழிக் கூடுகளும் இன்று வெறுமையாக உள்ளன. நான்கு வருடங்களாக இந்த கோழிப்பண்ணையை நடத்தி வந்த எஸ்.எல். நசீம், கடந்த பெப்ரவரி மாதம் இதை இழுத்து மூடிவிட்டதாகக் கூறுகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள தமது சொந்தக் காணியில்

மேலும்...
‘வளைகுடா வீரன்’  ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன?

‘வளைகுடா வீரன்’ ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன? 0

🕔29.May 2021

– சுஐப் எம்.காசிம் – வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள

மேலும்...
இஸ்ரேல் விவகாரத்தில் எதுர்கான்; களமிறங்கியிருக்கும் இஸ்லாமிய தலைமை: சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?

இஸ்ரேல் விவகாரத்தில் எதுர்கான்; களமிறங்கியிருக்கும் இஸ்லாமிய தலைமை: சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? 0

🕔16.May 2021

– ஸ்ரான்லி ராஜன் – மேற்காசியாவில் இஸ்லாமியருக்கு ஒரு தலைமை இப்பொழுது இருந்ததில்லை; ஆனால் முன்பு இருந்தது. கலீபாக்கள், அரசர்கள், சுல்தான்கள் என அவர்கள் வலுவாய் இருந்தவரை சிக்கல் இல்லை. பின்னாளில் சுமார் 400 வருட காலம் ஒட்டோமன் பேரசு அல்லது உதுமானிய பேரரசு (Ottoman Empire) ஆட்சி நடந்தது. துருக்கியர் அப்படி இருந்தனர். முதல் உலகபோரில்

மேலும்...
ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை

ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை 0

🕔15.May 2021

– – கலாநிதி. எம்.எம். பாஸில் – பெண்களுக்கு கல்வியறிவை வழங்கி, அதனூடாக அவர்களை வலுப்படுத்துவது என்பது தற்கால நவீன உலகின் வெற்றிகரமான பெண் வலுவூட்டல் செயற்பாடாகியுள்ளது. இந்நிலையில் இச்செயற்பாட்டினை கல்வி நிலையங்கள் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் திறம்பட செய்கின்றன. இந்த அடிப்படையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது தனது 25 ஆண்டுகால கல்விப் பயணத்தில் இத்தகு மகத்தான

மேலும்...
அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி?

அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி? 0

🕔14.May 2021

– ஸ்ரான்லி ராஜன் – யுத்தங்களின் போது மிகப்பெரிய மிரட்டல் ஏவுகணைகளையும் அதிவேக குண்டு வீசும் விமானங்களையும் கண்டுணர்ந்து, பதில் ஏவுகணைகளை வீசி அழிக்கும் ‘வான்பாதுகாப்பு சாதனங்களுக்கு’ தற்காலத்தில் மவுசு அதிகமாகும். ரேடார்களின் செயல்திறன்களைப் பொறுத்து இவற்றில் பல வகை உள்ளன. இந்த ரேடார்கள்தான் வானில் வரும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை கண்டறிந்து தகவல் சொல்லும்.

மேலும்...
தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும்,  இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும்

தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும், இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும் 0

🕔11.May 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அவரது கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கைது செய்யப்பட்டிருந்தாலும் அக்கட்சியின் பிரதிநிதிகளும் இதனைத்தான் செய்திருப்பார்கள். மட்டுமல்லாது தாருஸ்ஸலாமில் கொலைகளும்

மேலும்...
இப்தாரும், கறுப்புக் கொடியும்: இதுக்கெல்லாம் பேரென்ன தெரியுமா?

இப்தாரும், கறுப்புக் கொடியும்: இதுக்கெல்லாம் பேரென்ன தெரியுமா? 0

🕔10.May 2021

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸின் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தமை பற்றிய வாதப் பிரதிவாதம் இன்னும் முடிந்தபாடில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய அனுமதியின் பேரிலேயே தாம் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதாக அந்தக் கட்சியின்

மேலும்...
ஊரை ஏமாற்றும் ஊடகப் பயிற்சிகள்

ஊரை ஏமாற்றும் ஊடகப் பயிற்சிகள் 0

🕔9.May 2021

புலனாய்வு அறிக்கையிடல் – றிப்தி அலி – முன்னணி வானொலி ஒன்றின் முஸ்லிம் பிரிவில் பணியாற்ற வேண்டும் என்பது கெக்கிராவ பிரதேசத்தினைச் சேர்ந்த 26 வயதான முவாத் மர்சூகின் நீண்ட நாள் ஆசையாகும். இந்த அடிப்படையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 10 – 12 ஊடக கருத்தரங்குகளில் இவர் கலந்துகொண்டுள்ளார்.

மேலும்...
விவாகரத்தக்கு தயாராகும் பில்கேட்ஸ் தம்பதி: முடிவுக்கு வருகிறது 27 வருட தாம்பத்திய வாழ்க்கை

விவாகரத்தக்கு தயாராகும் பில்கேட்ஸ் தம்பதி: முடிவுக்கு வருகிறது 27 வருட தாம்பத்திய வாழ்க்கை 0

🕔4.May 2021

உலகின் நான்காவது பணக்காரர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் 27 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்கள். உலக பணக்காரர் வரிசையில் நீண்ட வருடங்கள் முதலிடத்திலிருந்தவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். தற்போது உலகின் நான்காவது பணக்காரர். தன்னுடைய சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை பல்வேறு நலத்திட்டங்களுக்காகச் செலவழித்து வந்தார்கள்

மேலும்...
கடலில் மின்னல் தாக்கி பலியான மீனவர்கள்; சாய்ந்தமருதை உலுக்கிய பெரும் சோகம்: பிழைத்தவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள்

கடலில் மின்னல் தாக்கி பலியான மீனவர்கள்; சாய்ந்தமருதை உலுக்கிய பெரும் சோகம்: பிழைத்தவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் 0

🕔2.May 2021

– மப்றூக் – படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற மீனவர்களில் இருவர், மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்த நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அவர்களின் சடலம் கரைக்குக் கொண்டுவரப்பட்டன. அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குப் பலியாகினர். கடந்த செவ்வாய்கிழமை (27ஆம் திகதி) சாய்ந்தமருதிலிருந்து பெரிய படகு ஒன்றில்

மேலும்...
எச்சரிக்கை; அதிக வெப்பத்தை உணரும் போது வலிப்பு ஏற்படலாம்: உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படியெனத் தெரிந்து கொள்ளுங்கள்

எச்சரிக்கை; அதிக வெப்பத்தை உணரும் போது வலிப்பு ஏற்படலாம்: உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படியெனத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔5.Apr 2021

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் 10 நாட்டிளுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக தலைவலி, வலிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்படும். எனவே, அதிக வெப்பத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியமாகும். அவை குறித்து பார்ப்போம். அடிக்கடி போதுமான அளவு தண்ணீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்