Back to homepage

கட்டுரை

ஹிஜாப் இஸ்லாமியரின் பண்பாட்டு அடையாளம்:  கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக இலங்கையில் இருந்து எழும் குரல்கள்

ஹிஜாப் இஸ்லாமியரின் பண்பாட்டு அடையாளம்: கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக இலங்கையில் இருந்து எழும் குரல்கள் 0

🕔15.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மேற்குலகு சர்வதேச ரீதியில் கட்டவிழ்த்து விட்ட இஸ்லாமியப் பீதியும் இஸ்லாமிய வெறுப்பும் – ஹிஜாபையும் இலக்காகக் கொண்டுள்ளன என்று, இலங்கையின் ஓய்வுநிலை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தெரிவித்தார். பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளின் வகுப்படையினுள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக மாநில கல்வித்துறை தடைவிதித்தமை செல்லுபடியாகும் என, கர்நாடக மேல்நீதிமன்றம்

மேலும்...
பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு

பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு 0

🕔14.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் 367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடுகள்) சட்டத்தின் படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் 367 பொருட்களுக்கு இவ்வாறு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி அமுலுக்கு

மேலும்...
ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு 0

🕔8.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஒலுவில் துறைமுகம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட போதும், இது வரை கப்பல் ஒன்று கூட – வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது. இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச்

மேலும்...
ஜெய்லானி பள்ளிவாசல் நுழைவாயில் மினாரா உடைப்பு விவகாரம்: கண்டிக்க வக்கில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள்

ஜெய்லானி பள்ளிவாசல் நுழைவாயில் மினாரா உடைப்பு விவகாரம்: கண்டிக்க வக்கில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள் 0

🕔28.Feb 2022

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – வர­லாற்று புகழ்­மிக்க கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் வளாகத்தில் அமை­யப்­பெற்­றி­ருந்த நுழை­வாயில் மினாராக்­களை தாங்­கி­யி­ருந்த கட்­ட­மைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனந்தெ­ரி­யா­தோரால் அகற்றப்பட்டுள்ளது. பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இப் பள்ளிவாயலை நோக்கி இனவாதிகளின் பார்வை உள்ளமை யாவரும் அறிந்ததே. அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்றிருந்த பொதுஜன பெரமுனவின்

மேலும்...
தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும் 0

🕔21.Feb 2022

– ஜெஸ்மி எம். மூஸா – தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தாய் நம் முதல் ஆசான் என்றொல்லாம் நமது இலக்கியம் பேசும் அத்தாயினை மகிமைப்படுத்த வந்ததே தாய்மொழி தினமாகும். தாய், தாய் நாடு, தாய் மொழி இவற்றினை நேசிப்பது தாய் வழி பேசும் மனித இனத்தின் முதற் கைங்கரியமாகும். மனித ஆற்றலை மேம்படுத்தவும் ஒருவரது படைப்பாற்றலை

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன?

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன? 0

🕔24.Jan 2022

– யூ.எல். மப்றூக் – (பிபிசி தமிழுக்காக) அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை

இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை 0

🕔16.Jan 2022

குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன. இலங்கையின் பிரபல சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சுமார் 20 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் மத நல்லிணக்கத்துக்கு எதிராக வெறுப்புணர்வை

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள் 0

🕔14.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை

மேலும்...
அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை?

அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை? 0

🕔2.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது – சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை

மேலும்...
விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி 0

🕔27.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே

மேலும்...
பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு?

பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு? 0

🕔10.Dec 2021

– மரைக்கார் – வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று (10) நடைபெறவுள்ளது. எப்படியும் இதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களிக்கத்தான் போகிறார்கள்; பட்ஜட் வெற்றி பெறத்தான் போகிறது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் – இந்த பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என

மேலும்...
பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா? 0

🕔26.Nov 2021

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியலில் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றம் தொடக்கம் உள்ளுராட்சி சபைகள் வரை பெண்களின் பிரதிநிதித்துவங்கள் மிகவும் அடி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலைக்கு பல்வேறு

மேலும்...
தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை

தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை 0

🕔20.Nov 2021

– மரைக்கார் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தொடர்பில், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையினையும், அதற்கு எதிராாக முஷாரப் ஆதரவாளர்களில் ஒரு தொகையினர் கடுந்தொனியில் பதில் வழங்கி வருகின்றமையினையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முஷாரப்

மேலும்...
கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது?

கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது? 0

🕔14.Nov 2021

– புலனாய்வுக் கட்டுரை – – யூ.எல். மப்றூக் – கொத்து ரொட்டிக்குள் ஆண்களுக்கு ‘மலட்டுத் தன்மையை’ ஏற்படுத்தும் மருந்தைக் கலந்து கொடுத்ததாகக் கூறி, தாக்குதலுக்குள்ளான – அம்பாறை நகரில் அமைந்திருந்த ‘நியூ காசிம்’ ஹோட்டலை உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான ஹோட்டல் முதலாளியின் நிலை என்ன என்று, எப்போதாவது நினைத்துப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்