Back to homepage

Tag "விசேட அதிரடிப்படை"

புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு

புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு 0

🕔24.Aug 2021

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி – காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை(23) மாலை  மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம் கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது.

மேலும்...
சுமந்திரனுக்கான எஸ்.ரி.எஃப் பாதுகாப்பை நானே நீக்கினேன்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

சுமந்திரனுக்கான எஸ்.ரி.எஃப் பாதுகாப்பை நானே நீக்கினேன்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔9.Feb 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தானே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான நடைப் பயணப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்ட நிலையிலேயே, அவருக்கான மேற்படி பாதுகாப்பு

மேலும்...
படையினருக்கான தொலைத் தொடர்பு சாதன கொள்வனவில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

படையினருக்கான தொலைத் தொடர்பு சாதன கொள்வனவில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார் 0

🕔22.Jun 2018

விசேட அதிரடிப்படையினருக்கான தொலைத் தொடர்பு சாதனங்கள் – சந்தை பெறுமதியிலும் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 33 மில்லியன் ரூபாவுக்கு மேற்படி சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கொள்வனவு ஆணைக்குழுவுக்கு தெரிந்தே, மேற்படி சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பொருட்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தகாரரை தெரிவு செய்வதற்கான கேள்வி

மேலும்...
அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது

அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது 0

🕔3.Nov 2017

அரியாலையில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உப பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் அதிரடிப்படை முகாமைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி அதிரடிப்படையினரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். உப பரிசோதகர் மல்லவராச்சி பிரதீப் நிசாந்த மற்றும் கொன்ஸ்டபிள் ரத்னாயக்க முதயன்சலாககே

மேலும்...
இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது 0

🕔4.Oct 2017

இலங்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 930 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, பகிரங்கமாக இம்மாதம் அழிக்கவுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கொமாண்டர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலும், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும் மேற்படி போதைப் பொருள், பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்