Back to homepage

Tag "சேதனப் பசளை"

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள் 0

🕔14.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை

மேலும்...
சீன சேதனப் பசளை  விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார்

சீன சேதனப் பசளை விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார் 0

🕔21.Nov 2021

சீனாவின் சர்ச்சைக்குரிய சேதன உர விவகாரத்தில் பின்வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. சீன நிறுவனமொன்றிடமிருந்து இலங்கை நோக்கி கப்பலொன்றில் அனுப்பப்பட்டிருந்த சேதன உரத்தில் ஆபத்தான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்த உரத்தை இலங்கை நிராகரித்தது. இதனையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் குறித்த சீன நிறுவனம் நஷ்டஈடாக 08 மில்லியன் அமெரிக்க

மேலும்...
மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனத் தூதரகம்: பதிலளித்தது மக்கள் வங்கி

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனத் தூதரகம்: பதிலளித்தது மக்கள் வங்கி 0

🕔29.Oct 2021

இலங்கையின் ‘மக்கள் வங்கி’யை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.  இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை அடுத்தே இந்த நடவடிக்கையை, சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் எடுத்துள்ளது. சீன தூதரகம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த தீர்மானத்தை சீன தூதரகம்,

மேலும்...
ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே

ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔28.Oct 2021

சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் என்ற வகையில் எம்மால் சந்தைப் படுத்த முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பில்

மேலும்...
தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க

தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க 0

🕔5.Oct 2021

– க. கிஷாந்தன் – “உரிய மாற்று ஏற்பாடுகளின்றி ரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (04) மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
சீனாவின் சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக அமைச்சர் அறிவிப்பு

சீனாவின் சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக அமைச்சர் அறிவிப்பு 0

🕔29.Sep 2021

சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து சேதனப் பசளையினை இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) அறிவித்துள்ளார். பசளை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டறியப்பட்ட பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது என, அவர் கூறியுள்ளார். இதேவேளை பரிசோதனை செய்யப்பட்ட குறிப்பிட்ட பசனை மாதிரிகள் மீண்டும்

மேலும்...
சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்

சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள் 0

🕔15.Aug 2021

– யூ.எல். மப்றூக் – சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய  ரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். மானிய அடிப்படையில் அரசு வழங்கும் உரம் அவர்களுக்கு போதாத

மேலும்...
கூட்டெரு இறக்குமதிக்கு மாத்திரமே இடைக்காலத் தடை: அமைச்சர் விளக்கம்

கூட்டெரு இறக்குமதிக்கு மாத்திரமே இடைக்காலத் தடை: அமைச்சர் விளக்கம் 0

🕔25.Jun 2021

கூட்டெருவை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சேதனப் பசளைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சேதனைப் பசளை இறக்கு மதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தமைக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். பெரும் போகத்திலிருந்து சேதன விவசாயத்துக்கு நாடு மாற வேண்டுமென

மேலும்...
சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்

சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம் 0

🕔25.Jun 2021

சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2021/22 பெரும்போக நெற் செய்கைக்காக 05 லட்சம் ஹெக்டயர்களுக்குத் தேவையான சேதனப் பசளையினை, அரசாங்கத்திற்குத் சொந்தமான பசளைக் கம்பனிகள் மூலம் இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்