Back to homepage

Tag "கஜேந்திரகுமார் பொன்னம்பலம்"

சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு

சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு 0

🕔7.Jun 2023

– புதிது செய்தியாளர் – “சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் – ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார். தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸாரை விசாரிக்க

மேலும்...
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார் 0

🕔7.Jun 2023

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் தன்னிடம் கூறியதாக,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது 0

🕔7.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டார். கஜேந்திரகுமாரைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் அவரது இல்லத்துக்கு இன்று காலை 6.30 மணியளவில் சென்றனர். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், அது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மேலும்...
கைதிகளை கொலை செய்யப் போவதாக லொஹான் ரத்வத்தை மிரட்ய குற்றச்சாட்டு: பதவி விலக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

கைதிகளை கொலை செய்யப் போவதாக லொஹான் ரத்வத்தை மிரட்ய குற்றச்சாட்டு: பதவி விலக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை 0

🕔14.Sep 2021

சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்தையை உடனடியாக நீக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு – அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டியே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘அநுராதபுறம் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை செப்டம்பர் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கொலை செய்யப்போவதாக மிரட்டிய சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவி

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார் 0

🕔17.Aug 2021

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஏற்கனவே ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த சில வாரங்களில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த 13ஆம் திகதி கொவிட் தொற்றுக்கு ஆளாகியிருந்தமை உறுதி செய்யயப்பட்டிருந்தது. இதேவேளை, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்