Back to homepage

Tag "ஓய்வூதியம்"

ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அறவிடும் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை

ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அறவிடும் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை 0

🕔13.Nov 2023

ஊழியர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக அறவிடப்படும் நிதிப் பங்களிப்பை 08  சதவீதமாக அதிகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது. விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது.  ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும்

மேலும்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம் 0

🕔26.Jul 2023

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் அங்கீகரிக்கப்படாதவை என்பதால் அவை நிறுத்தப்பட வேண்டும் எனும் செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, இந்த விடயம் கணக்காய்வு மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு – நீதித்துறையும் இதுதொடர்பில் தீர்ப்பளிக்க வேண்டும் என, ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. “அவ்வாறானதொரு விடயம்

மேலும்...
அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? 0

🕔13.Jan 2022

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. மாதாந்தம் வேதனம் பெறும் நிலையான அல்லது தற்காலிக மற்றும் ஒப்பந்த கால ஊழியர்கள் மற்றும் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. வேதனமின்றி விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. அத்துடன்,

மேலும்...
சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள்

சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள் 0

🕔5.Apr 2020

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதவித் தொகைகள், நாளை திங்கள்கிழமை (06ஆம் திகதி) வழங்கி வைக்கப்படவுள்ளன. பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. அந்தந்தப் பகுதி கிராம சேவகர்கள் மூலமாக, பயனாளிகளின் வீடுகளில் வைத்து, இக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படும். அதேவேளை

மேலும்...
நாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்

நாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும் 0

🕔20.Feb 2020

தற்போதைய நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்படுமாயின், நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினகள் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழப்பர் எனத் தெரியவருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இன்று 20ஆம் திகதி நாடாளுமன்றின் இறுதி அமர்வு இடம்பெற்று வருகின்றது. முஸ்லிம்

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், ஓய்வூதியம் இழந்த உறுப்பினர்களின் விபரம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், ஓய்வூதியம் இழந்த உறுப்பினர்களின் விபரம் 0

🕔10.Nov 2018

– அஹமட் ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பாக 08ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால், ஏராளமான உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 01 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதற்கமைய, சுமார் 03 வருடங்களும் 02 மாதங்களுமே கலைக்கப்பட்ட நாடாமன்றத்தின் ஆயுட்காலம் அமைந்துள்ளது. எனவே, இம்முறை முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத்துக்கும் தெரிவு

மேலும்...
ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மீது, கண்ணீர் புகைத் தாக்குதல்

ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மீது, கண்ணீர் புகைத் தாக்குதல் 0

🕔7.Nov 2016

ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மீது, கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். ஓய்வூதியம் பெறும் கால எல்லையான 12 வருடத்தினைப் பூர்த்தி செய்யாது ராணுவத்தில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர். இவர்கள் மீதே, கண்ணீர்ப் புகை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்