Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம்

மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம் 0

🕔17.Jan 2021

பொலநறுவையில் பாடசாலைக் கட்டடம் ஒன்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை அழைத்து, குறித்த கட்டடத்தை திறந்து வைத்தார். பொலனறுவை – மெதிரிகிரியவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பாடசாலையொன்றில் கட்டடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில்கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

மேலும்...
மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து

மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து 0

🕔1.Jan 2021

மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கான யோசனையை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அது தொடர்பான யோசனையை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை 0

🕔25.Nov 2020

பிபிசி ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று செவ்வாய்கிழமை விசாரணைகளை நடத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தே, இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில்,

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம்

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம் 0

🕔13.Oct 2020

அரசியலமைப்புக்கான 20வது திருத்தத்தை நிறைவேற்ற வாக்களிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் புறக்கணிப்புகள் காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை 0

🕔12.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2ஆவது நாளாக இன்று திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 05 மணித்தியாலங்களுக்கும் மேல் சாட்சியமளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மீண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்

மேலும்...
மைத்திரி, ரணில் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

மைத்திரி, ரணில் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை 0

🕔12.Oct 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கையொன்றின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட 100 விசேட அதிரடிப்படையினரில் 94 பேர் திரும்பப் பெறப் பட் டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பாதுகாக்க

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு, நாடாளுமன்றில் ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு, நாடாளுமன்றில் ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மாற்றம் 0

🕔28.Aug 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் முதலாம் வரிசையின் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு, அமைய இந்த ஆசனம் மைத்திரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிக்காக ஆளும் கட்சி பக்கத்தில் நான்காவது வரிசையில் முதலாவது ஆசனமே வழங்கப்பட்டிருந்தது. இதுவரையில் முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம் 0

🕔26.Aug 2020

ஏப்ரல் குண்டுவெடிப்புக்கு முன்னதாக – அது தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பல தடவை பேசியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈஸடர் குண்டு டிப்பு தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இந்த விடயம்

மேலும்...
மைத்திரி, அதாஉல்லா உள்ளிட்ட முக்கியஷ்தர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் இல்லை

மைத்திரி, அதாஉல்லா உள்ளிட்ட முக்கியஷ்தர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் இல்லை 0

🕔12.Aug 2020

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்ட போதும், அரசாங்கத்தின் முக்கியஷ்தர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படாமை குறித்து பரவலான பேச்சுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை. பொலநறுவை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை மைத்திரி இம்முறை பெற்றுக்

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அதிகூடிய விருப்பு வாக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அதிகூடிய விருப்பு வாக்கு 0

🕔7.Aug 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன சார்பில் இவர் போட்டியிட்டார். பொலநறுவை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 04 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளன. வெற்றிபெற்றோர் விவரம் வருமாறு; பொதுஜன

மேலும்...
05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார்

05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார் 0

🕔7.Jul 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்குத் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளார். அந்த வகையில் வருடமொன்றுக்கு சராசரியாக 111 தடவை, ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம், அதாவது 01

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம் 0

🕔1.Jul 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முதலில் அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், சமகால தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது இந்த விடயத்தினை

மேலும்...
இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல்

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல் 0

🕔19.May 2020

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்; இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடம்தான் சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார். இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன 0

🕔12.May 2020

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி குற்றம் புரிந்திருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: உதய கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி குற்றம் புரிந்திருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: உதய கம்மன்பில 0

🕔22.Apr 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றமொன்றைபுரிந்திருந்தாலும், அரசியலமைப்பின் 35(1) வது பிரிவின்படி, அவர் மீது வழக்குத் தொடர முடியாது என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்