Back to homepage

Tag "தென்கிழக்கு பல்கலைக்கழகம்"

மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔24.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீட மாணவா்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் அந்த மாணவா்கள் அனைவரினதும் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இன்று வியாழக்கிழமை கவன ஈா்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனா். வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவா்கள் பேரணியாக

மேலும்...
எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

எமது கருத்தை எதிர்த்து அறிக்கை விட்ட ஐவரும், உபவேந்தரின் மோசடிகளுக்குத் துணை போகின்றவர்கள்: தெ.கி. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு 0

🕔16.May 2018

‘தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பு, தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரல்’ எனத் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்ட ஐந்து நபர்களும், உபவேந்தர் மேற்கொண்ட மோசடியான செயற்பாடுகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்று, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆசிரியர் சங்கத்தின் கடிதத் தலைப்பில் தலைவர் எம். அப்துல் ஜப்பார் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔13.May 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவிக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் விண்ணப்பித்துள்ளமையினால், அவரை பதில் உபவேந்தராக நியமிக்கக் கூடாது என, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கான காலத்தை, தற்போதைய உபவேந்தர் இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு

தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு 0

🕔3.May 2018

– றிசாட் ஏ. காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழின் ஆரம்ப நிகழ்வு, நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீட மண்டபத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலத்திரனியல் ஆய்விதழின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு 0

🕔28.Feb 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம்,  தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பல்கலைக்கழக முற்றலில் ஊழியர் சங்கத்தின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔6.Feb 2018

– மப்றூக், றிசாத் ஏ காதர்  – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம், இன்றும் சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய உப வேந்தர் ஒருவவரை நியமிப்பதற்குரிய விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் நாஜிம், இழுத்தடிப்புச் செய்து வருவதாக, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம்

தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம் 0

🕔17.Jan 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றக்கோரி இன்று புதன்கிழமை காலை 11 மணிமுதல்  12 மணிவரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தி, சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் பிரதான  நுழைவாயிலில் முன்பாக அடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது. 01) மாதாந்த வாழ்க்கைப் படி  கொடுப்பனவு 05 வருடத்துக்குள் 100% வரை அதிகரித்துக்கொள்வதற்கான இணக்கப்பாட்டுக்கு

மேலும்...
விஞ்ஞான பீடத்துக்கான புதிய மாணவர்களை, இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

விஞ்ஞான பீடத்துக்கான புதிய மாணவர்களை, இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 0

🕔8.Jan 2018

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு அனுமதி பெற்ற, 2016/2017 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சம்மாந்துறையில் அமைந்துள்ள விஞ்ஞான பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் கலந்துகொண்டார். உயிரியல்

மேலும்...
மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔8.Jan 2018

– மப்றூக் – மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டு பீடங்களையும் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கை தொடர்பில், பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினர் ஆராய்ந்து வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கூறினார். அந்த மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம்

இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம் 0

🕔6.Jan 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வந்த இரண்டு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், தற்போது அங்கிருந்து வெளியேறி, நிருவாகக் கட்டடத்துக்கு முன்னால் கூடாரமொன்றினை அமைத்து, அங்கிருந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில், நிருவாகக் கட்டடத்தினுள்ளிருந்து மாணவர்கள் வெளியேறியதாக பல்கலைக்கழக வட்டாரங்கள்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி 0

🕔5.Jan 2018

– மப்றூக் – நீதிமன்ற உத்தரவினையும் மீறி தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தில் மறியல் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான மாணவர்கள் 53 பேரினையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுவித்தது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து கடந்த 28 ஆம் திகதி முதல்,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔3.Jan 2018

– மப்றூக் –  தென்கிழக்குப் பல்;கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை, கால வரையறையின்றி மூடியுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பல்கலைக்கழக பீடாதிபதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், பொறியியல் பீடத்தை கால வரையறையின்றி மூடுவதற்கான முடிவினை நேற்று தாம் எடுத்ததாகவும் உபவேந்தர் கூறினார்.இதனையடுத்து, பொறியியல் பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினை தடை செய்யப்பட்ட பகுதியாக பல்கலைக்கழக நிருவாகம்

மேலும்...
நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது

நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது 0

🕔30.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிகிழமை கட்டளை பிறப்பித்துள்ள போதும், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறாமல், இன்று சனிக்கிழமையும் தமது மறியல் போரட்டத்தினைத் தொடர்ந்து வருகின்றனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔29.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்த அக்கரைப்பற்று பொலிஸார், நீதிமன்ற உத்தரவினை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டியதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுப்  பிரதியினையும் அங்கு ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

மேலும்...
மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார்

மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார் 0

🕔29.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, அந்தப் பல்லைகக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள், மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமையினால், பல்கலைக்கழக நிருவாகக் கடமைகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பொறியியல் பீட மாணவர்கள் மூவருக்கும், தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் இருவருக்கும் பல்கலைக்கழக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்