புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு 0
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு கிடைக்கப்பெற்ற மக்களாணையை மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற