ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம் 0
– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை, அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதேச