Back to homepage

Tag "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்"

றிசாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியல்

றிசாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔13.Nov 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை அவர் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இடம்பெயர்ந்த நபர்களை வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு

மேலும்...
20ஆவது திருத்தத்தை எதிர்த்தும், ஆதரித்தும் முஷாரப் வாக்களிப்பு

20ஆவது திருத்தத்தை எதிர்த்தும், ஆதரித்தும் முஷாரப் வாக்களிப்பு 0

🕔23.Oct 2020

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்குரிய இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு மற்றும் இறுதி வாக்கெடுப்புகளின் போது, எதிர்த்து வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், அந்தத் திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு ஆதரவாக நேற்று வாக்களித்தார். இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்ட நபரொருவர் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கலாம் எனும், 20ஆவது

மேலும்...
156 வாக்குளால் 20ஆவது திருத்தம் நிறைவேறியது; ஹக்கீம் தவிர, மு.கா.வின் அனைத்து எம்.பி.களும் ஆதரவு

156 வாக்குளால் 20ஆவது திருத்தம் நிறைவேறியது; ஹக்கீம் தவிர, மு.கா.வின் அனைத்து எம்.பி.களும் ஆதரவு 0

🕔22.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இடண்டாம் வாசிப்பு 156 வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில் மு.காங்கிரஸின் 05 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அந்தக் கடசியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தவிர, ஏனைய நால்வரும் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன், அந்தக்

மேலும்...
அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் காட்டம்

அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் காட்டம் 0

🕔15.Oct 2020

ஏகாதிபத்தியத்தை நோக்கி அபாயகரமான சூழலுக்குள் இந்த நாடு தள்ளப்படுவதையே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெளிக்காட்டுகின்றன என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என ஜனாதிபதி தனது

மேலும்...
நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ்

நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ் 0

🕔28.Aug 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் புதன்கிழமை கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர்

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நௌஷாட் இடைநிறுத்தம்; கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நௌஷாட் இடைநிறுத்தம்; கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கம் 0

🕔23.Aug 2020

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ‘கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை  மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச

மேலும்...
சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்

சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும் 0

🕔13.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – “தேர்தலில் நான் களமிறங்குவதற்கு முன்னர்; தேர்தலுக்காக செலவு செய்ய கோடிக்கணக்கான பணம் வேண்டும் என்றும் போதைப் பொருள் கொடுக்க வேண்டும் எனவும் பிழையாக எனக்கு வழிகாட்டப்பட்டது. ஆனால், அவ்வாறான வழிகாட்டல்களைப் புறந்தள்ளி நேர்மையான அரசியலைச் செய்த போது, மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்;  சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்; சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை 0

🕔13.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அந்தப்பட்டியலில் சிறுபான்மை கட்சியினருக்கு எவ்வித இடமும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தயாரித்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு; 01) ரஞ்சித் மத்தும பண்டா02) இம்தியாஸ் பாக்கீர்

மேலும்...
நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர்

நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர் 0

🕔9.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஏ.எம்.எம். நௌசாத் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான சிராஸ் மீராசாஹிப் ஆகியோர், கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டனர் என்று, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும் நடைபெற்ற பொதுத் தேர்தலில்

மேலும்...
திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள்

திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் 0

🕔8.Aug 2020

திகாமடுல்ல மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் விவரங்கள் வருமாறு; தேசிய காங்கிரஸ் ஏ.எல்.எம். அதாஉல்லா – 35697ஏ.எல். சலீம் – 24170எஸ்.எல்.எம். பழீல் – 9235எஸ்.எம்.எம். இஸ்மாயில் – 5443மர்சூம் மௌலானா – 4214றிசாத் செரீப் – 2911ஏ.எல். றிபாஸ் – 2648அன்சார் – 2400ரஊப் –

மேலும்...
கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட்

கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட் 0

🕔26.Jul 2020

கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்

மேலும்...
றிசாட் மீதான விசாரணையைப் பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

றிசாட் மீதான விசாரணையைப் பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔20.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் இணைந்து, கையொப்பமிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். இம்மாதம் 15 ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள்

மேலும்...
மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் விரட்டியடிப்பு: அட்டாளைச்சேனையில் சம்பவம்

மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் விரட்டியடிப்பு: அட்டாளைச்சேனையில் சம்பவம் 0

🕔20.Jul 2020

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குழுப்புவதற்கு முயற்சித்த சிலர் – விரட்டியடிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தவர்கள் சிலரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அட்டாளைச்சேனையில் மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மேற்படி பிரசாரக் கூட்டத்தில், அந்தக்

மேலும்...
15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர்

15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர் 0

🕔19.Jul 2020

– ஏ.எல்.எம். சலீம் – “எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் இன்று றிசாட்: 04 பிரதேசங்களில் உரையாற்றுகிறார்

அம்பாறை மாவட்டத்தில் இன்று றிசாட்: 04 பிரதேசங்களில் உரையாற்றுகிறார் 0

🕔19.Jul 2020

அம்பாறை மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன்; அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றவுள்ளார். அந்த வகையில் மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் இன்றிரவு நடைபெறும் பகிரங்க தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் என,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்