Back to homepage

Tag "நல்லாட்சிக்கான தேசிய முன்னணி"

கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு

கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு 0

🕔27.Dec 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஜ.எம். றஜப்தீன் இன்று திங்கட்கிழமை (27) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்பிடம்  கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.

மேலும்...
மார்க்கப் பிரச்சினையை அரசியலாக்கி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி குழப்பம் ஏற்படுத்துகிறது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

மார்க்கப் பிரச்சினையை அரசியலாக்கி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி குழப்பம் ஏற்படுத்துகிறது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு 0

🕔6.Feb 2018

மார்க்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலாக்கி அதன் மூலம் சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முயற்சி செய்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குற்றம்சாட்டினார்.காத்தான்குடி, நூறாணியா வட்டாரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர்

மேலும்...
போஸ்டர் ஒட்டாமல் தேர்தல் செய்கிறோம், சட்டத்தை மதிக்கிறோம்; இதுதான் எங்கள் அரசியல்: சிராஜ் மஷ்ஹுர்

போஸ்டர் ஒட்டாமல் தேர்தல் செய்கிறோம், சட்டத்தை மதிக்கிறோம்; இதுதான் எங்கள் அரசியல்: சிராஜ் மஷ்ஹுர் 0

🕔8.Jan 2018

“அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இந்த சாக்கடையை யார் சுத்தம் செய்வது? இந்த சாக்கடையை சுத்தம் செய்ய நாம் இறங்கியிருக்கிறோம். அதன்போது நம் மீது படும் அழுக்குகளை கழுவி விட்டு, நம் இலக்கை நோக்கி முன்னே செல்வோம்” என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.அக்கரைப்பற்று மாநகர

மேலும்...
கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு 0

🕔5.Aug 2017

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாண சபைக்காக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார்

கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார் 0

🕔3.Aug 2017

– மப்றூக் – கிழக்கு மாகாகணத்தில் முஸ்லிம்கள் மீது  1990 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று, விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்ட முடியாது என, வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு, பாசிசப் பயங்கரவாதிகளான விடுதலைப்

மேலும்...
வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் 0

🕔3.Aug 2017

வடக்கு மாகாண சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உறுப்பினருமான அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினூடாகவே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட

மேலும்...
அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 0

🕔3.Jun 2017

– முஹம்மத்  இஹ்லாஸ் (ஏறாவூர்) –இலங்கை முஸ்லிகளுக்கு சிறந்த அரசியல் தலைமையை கொடுக்கலாம் என நம்பப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தனது செயற்பாடுகளைச் சரிவரச் செய்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்வியினை ஆராயும்போது, வழமையில் முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் போல, அந்த முன்னணியும் பிரச்சினைகளை பேசிக் கொண்டே இருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. பல தூய நோக்கங்களும்

மேலும்...
சொல்லி மகிழும் பொய்கள்

சொல்லி மகிழும் பொய்கள் 0

🕔16.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –நம்மை நாமே ஏமாற்றிக் கொள்தல் என்பது மிகவும் முட்டாள்தனமான செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றினை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கினை அடைய முடியாது. தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் – நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும். தமிழர்

மேலும்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது:  ஷிப்லி பாறூக்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது: ஷிப்லி பாறூக் 0

🕔16.May 2017

கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று கூறுவதற்கு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். வடக்கு –  கிழக்கு இணைப்பு தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு

மேலும்...
இனப் பிரச்சினைக்கான தீர்வு: முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்: ஹிஸ்புல்லா

இனப் பிரச்சினைக்கான தீர்வு: முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்: ஹிஸ்புல்லா 0

🕔10.May 2017

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மேலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இனப்பிரச்சினை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகளையும் – பாராட்டுக்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில்

மேலும்...
‘முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கக் கூடாது’ என்று கூறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்: ஹிஸ்புல்லாஹ் கேள்வி

‘முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கக் கூடாது’ என்று கூறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்: ஹிஸ்புல்லாஹ் கேள்வி 0

🕔7.May 2017

– ஆர். ஹஸன் –முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ள கருத்தை ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  வன்மையாகக் கண்டித்துள்ளார்.மேலும், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்றும், அது இயற்கையானது எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியுள்ள கருத்துக்கு, முடியுமானால் ஒரு நியாயமான

மேலும்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம் 0

🕔6.May 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  அறிவித்துள்ள நிலையில், கட்சியின் இத்தீர்மானம் தொடர்பில் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண சபை

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான்

முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் 0

🕔30.Sep 2016

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பலனாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை அடைந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்  தேர்தலுக்குப் பின்னர் – தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு தவறி விட்டது என்று அந்த முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான கூட்டணிகளை,   மு.காங்கிரசுடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது

மேலும்...
ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔24.Sep 2016

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று வெள்ளிக்கிழமைபொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஏறாவூரில்

மேலும்...
அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான்

அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான் 0

🕔14.Aug 2016

– றிசாத் ஏ காதர் – ‘வடக்கு –  கிழக்கு மாகாணங்களுக்கான அரசியல் தீர்வு என்பது, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாக  அமைந்து விடக்கூடாது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்( NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார். மேலும், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது, மீண்டும் ஒரு முறை திணிக்கப்படுவதனையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்