Back to homepage

Tag "சிறிலாங்கா சுதந்திரக் கட்சி"

சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு

சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு 0

🕔20.Jun 2021

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “நாம் சிந்திக்க வேண்டிய இந்த நேரத்தில் சூழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது.

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி

ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி 0

🕔28.Jul 2019

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தாமதப்படுத்த முயற்சிக்கிறதா என்கிற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக, ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதையே சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜனதிபதித் தேர்தலைப் பிற்படுத்துவதாக அமைந்து விடும் என்றும், அவர்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம்

உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம் 0

🕔6.Dec 2017

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபை கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா

மேலும்...
ரவிக்கு எதிரான பிரேரணை; சு.க.வினர் அனைவரும் வாக்களிப்பர், ஐ.தே.க.வினர் பலர் விலகிக் கொள்வர்

ரவிக்கு எதிரான பிரேரணை; சு.க.வினர் அனைவரும் வாக்களிப்பர், ஐ.தே.க.வினர் பலர் விலகிக் கொள்வர் 0

🕔5.Aug 2017

– க. கிஷாந்தன் – முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய  வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டோர் யார்; வெளியானது முழு விபரம்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டோர் யார்; வெளியானது முழு விபரம் 0

🕔4.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த பிரேரணையில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில் 29 பேர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை நாடாளுமன்ற செயலாளரிடம், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று வியாழக்கிழமை கையளித்திருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்