ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டோர் யார்; வெளியானது முழு விபரம்
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பிரேரணையில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில் 29 பேர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்தவர்களாவர்.
மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை நாடாளுமன்ற செயலாளரிடம், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று வியாழக்கிழமை கையளித்திருந்தனர்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வருமாறு;
- வீரவங்ச
- பந்துல குணவர்த்தன
- குமார வெ
- தினேஷ் குணவர்த்தன
- விமல்
- ல்கம
- கெஹலிய ரம்புக்வெல
- மஹிந்தானந்த அளுத்கமகே
- ஜோன்ஸ்டன் பெனாண்டோ
- பிரசன்ன ரணதுங்க
- சி.பி. ரட்னாயக்க
- காமினி லொக்குஹே
- உதய கம்மன்பில
- செஹான் சேமசிங்க
- காஞ்சனா விஜேசேகர
- ரஞ்சித் டி சொய்சா
- விதுர விக்ரமநாயக்க
- நிரோசன்பிரேமரட்ன
- டி.வி. சாணக்க
- ஜனக வகும்புர
- தெனுக விதானகமகே
- சலிந்த திஸாநாயக்க
- தரக பாலசூரிய
- ரோஹித அபேகுணவர்த்தன
- பவித்ரா வன்னியாராச்சி
- பிரசன்ன ரணவீர
- பியல் நிஷாந்த
- ரொஷான் ரணசிங்க
- மஹிந்த யாப்பா அபேவர்த்தன
- ரமேஷ் பத்திரண
- மொஹான் பி. டி. சில்வா
- கனக ஹேரத்
- விஜித பெறுகொட
- நாமல் ராஜபக்ஷ
- சனத் நிஷாந்த