Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

ஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி

ஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி 0

🕔15.Nov 2018

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசிய முன்னணிக்கான  பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை

மேலும்...
கத்தியுடன் பாய்ந்த தேவபெரும; கட்டுப்படுத்திய உறுப்பினர்கள்: ரணகளமாக மாறிய நாடாளுமன்றம்

கத்தியுடன் பாய்ந்த தேவபெரும; கட்டுப்படுத்திய உறுப்பினர்கள்: ரணகளமாக மாறிய நாடாளுமன்றம் 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றுக்குள் இன்று வியாழக்கிழமை பகல் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும, கத்தியை ஏந்தியவாறு முன்னேறிக் கொண்டிருந்த காட்சிகள், வீடியோ மற்றும் படங்கள் மூலம் ஊடகங்களில் பரவி வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும – கத்தியுடன் பாயும் போது, அவரை ஏனைய உறுப்பினர்கள் கட்டுப்படுத்துவதை, அந்தப்

மேலும்...
நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு

நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றம் நாளை பகல் 1.30 மணிக்கு கூடும் என்று, சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது. ஆயினும், கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், நாடளுமன்றத்தை நாளை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, 

மேலும்...
ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம

ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம 0

🕔15.Nov 2018

நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, சபையிலிருந்து வெளியேறினார். நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பத்தின் போது, சபாநாயகரின் ஒலிவாங்கியை திலும் அமுனுகம உடைத்த போது, அவருடைய கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் ஒழுக சபையிலிருந்து அவர் வெளியேறினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினரான திலும்

மேலும்...
நொவம்பர் 21 வரை, நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

நொவம்பர் 21 வரை, நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தினை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபையில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
நான் பிரதமராகப் பதவியேற்றதும், நாட்டில் புதிய எதிர்பார்ப்புகள் தோன்றின: நாடாளுமன்றில் மஹிந்த

நான் பிரதமராகப் பதவியேற்றதும், நாட்டில் புதிய எதிர்பார்ப்புகள் தோன்றின: நாடாளுமன்றில் மஹிந்த 0

🕔15.Nov 2018

குரல் வாக்கெடுப்பு நடத்த முடியாதென, மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். தான் புதிய பிரதமராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் பல புதிய எதிர்பார்ப்புகள் தோன்றியதாகவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒரு வருடம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் நிலை மோசமாகியிருக்குமென பிரதமர் மஹிந்த குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில்

மேலும்...
இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு

இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு 0

🕔14.Nov 2018

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களினால், நாளை வரை நாாடளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல்

மேலும்...
அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார்

அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார் 0

🕔14.Nov 2018

அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும பியசேன கமகே ஆகியோர் நாடாளுமன்றத்தில், எதிர் தரப்பு ஆசனங்களில் அமர்ந்தனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவும் எதிர் தரப்பில் அமர்ந்தார். இந்த நிலையில், சுற்றுலா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் வசந்த சேனநாயக்கவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்

மேலும்...
நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு 0

🕔13.Nov 2018

நாடாளுமன்றத்தை நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.11.04 அன்று வெளியிட்ட 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரியுள்ளார். சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள

மேலும்...
“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்

“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம் 0

🕔13.Nov 2018

“ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பது தெளிவாகின்றது” என, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதியாக ஆற்றிய உரை குறித்து, மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது 0

🕔13.Nov 2018

– அஹமட் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் 13 அடிப்படை உரிமை மீறல் மனுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்றைய தினமே ஆரம்பமாகின. பிரதம

மேலும்...
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு 0

🕔10.Nov 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண, பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், நேற்று நள்ளிரவு ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து, உச்ச நீதிமன்றத்தின்

மேலும்...
நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம்

நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம் 0

🕔10.Nov 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் செய்திகளால், தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக, ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாகவும் அந்தப் பதிவில், அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதேபோல் பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்

மேலும்...
நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி 0

🕔9.Nov 2018

– மப்றூக் – நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்படும் எனத் தெரிவயவருகிறது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு, அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடந்த 26ஆம் திகதி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரி, பிரதம மந்திரியாக மஹிந்த ராஜபக்ஷவை

மேலும்...
நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியுமா: சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியுமா: சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔8.Nov 2018

– எஸ். அஷ்ரப்கான் –இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அரசியல் விமர்சகரும் சட்ட முதுமானியுமான வை.எல்.எஸ். ஹமீட் ஒரு சட்ட விளக்கத்தை வழங்கியுள்ளதார். அதனை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடைபெற்று, முதல் ஒரு வருடத்துக்குள் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்