ஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி 0
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசிய முன்னணிக்கான பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை