Back to homepage

அம்பாறை

தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம்

தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம் 0

🕔29.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –உள்ளுராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடுவதன் மூலம் தமது கட்சியை வளர்க்க முடியும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில் 0

🕔28.Jan 2018

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தால்தான், அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுக்க முடியும் என்கிற சூழ்நிலையை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு, தாங்கள் ஏற்படுத்தி விட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை

மேலும்...
நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்

நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார் 0

🕔27.Jan 2018

– மப்றூக் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை என்பதை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட்  ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் அங்கத்தவர் எவரொருவரையும் நாடாளுமன்ற

மேலும்...
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு 0

🕔27.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாக சபை கலைக்கப்பட்டு, விசேட நிருவாக சபை அமைக்கப்பட்டமை தவறான செயற்பாடு என, வக்பு சபையின் தீர்ப்பாயம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதேவேளை, முன்னைய சபையினர் தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபையை வக்பு சபையினர் கலைத்து விட்டு, புதிய

மேலும்...
அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம்

அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 15 வருடங்கள் தேசியப்பட்டியலின் பெயரைச்  சொல்லி, அட்டாளைச்சேனையை ஹக்கீம் ஏமாற்றி வந்த கசப்பான அனுபவங்களை, முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை ஆதரவாளர்கள் மறந்து விட்டதாக

மேலும்...
நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி

நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி 0

🕔26.Jan 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் –சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் வேட்பாளருமான ஏ.எம். நௌசாத்துக்கு எதிராக, இன்று ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து பத்ர் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்ட நடவடிக்யொன்று, தோல்வியில் முடிவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை மு.காங்கிரஸினர் ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிய வருகிறது. குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானவுடனேயே சம்மாந்துறை மக்களின் பலத்த

மேலும்...
பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – பிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம் இந்த உதவினைப் புரிவதாகவும் அவர் கூறினார்.இறக்காமம் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில்

மேலும்...
மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔25.Jan 2018

– மப்றூக் – இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – முழுக்க முழுக்க அங்கீகரிக்கவில்லை என்று, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மாயக்கல்லி மலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், குறித்த சிலை வைக்கப்பட்டதிலிருந்து, அதனை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்து

மேலும்...
செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல

செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல 0

🕔25.Jan 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரஹ்மத் மன்சூரின் நண்பர் ஒருவருடைய வாகனமே இன்று வியாழக்கிழமை அதிகாலை எரிந்ததாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார். தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ரஹ்மத் கூறினார். மேற்படி வாகனத்தை அதன் உரிமையாளரான தனது நண்பர் எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே

மேலும்...
மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம்

மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம் 0

🕔25.Jan 2018

– அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடுபவரும் ரஹ்மத் மன்சூரின் வாகனம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளலில் தீப்பற்றி எரிந்ததில், வாகனம் முற்றாக நாசமாகியுள்ளது. கல்முனை சாஹிப் வீதியில் வைத்து, இந்த வாகனம் இவ்வாறு தீக்கிரையானதாக தெரியவருகிறது. இதன்போது, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் களத்தல்

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார் 0

🕔25.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அவரே உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். சல்மான் கடந்த வாரம், அந்தப் பதவியினை ராஜிநாமா செய்திருந்தார். அதன்போது ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனைக்கு

மேலும்...
கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம்

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம் 0

🕔24.Jan 2018

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, முஸ்லிம்களிடத்தில் கிழக்கு வாதம் உருவாக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.அட்டாளைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
தம்பியும், மகனும் தேர்தல் களத்தில்; அரசியலா செய்கிறார் உதுமாலெப்பை; கசப்பான அனுபவம் இனியும் வேண்டாம்

தம்பியும், மகனும் தேர்தல் களத்தில்; அரசியலா செய்கிறார் உதுமாலெப்பை; கசப்பான அனுபவம் இனியும் வேண்டாம் 0

🕔23.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – ‘அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்’ என்கிற தலைப்பில் நேற்று ஒரு பதிவினை எழுதியிருந்தேன். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும், அவரின் கட்சி அமைப்பாளர் உதுமாலெப்பையும் அரசியலை வைத்து, எப்படி அவர்களுடைய குடும்பங்களை வளர்த்து வருகின்றனர் என்பது பற்றி அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், உள்ளுராட்சி எனும் குடும்பத் தேர்தல் மூலமாக அதாஉல்லாவும்

மேலும்...
சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும்

சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும் 0

🕔23.Jan 2018

– ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக் – மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ரகசிய ஆவணங்கள் உள்ளன  என்கிற கதைகள், மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அக் கதை உண்மையா அல்லது பொய்யா என்பதை அறியும் காலம் நெருங்கிவிட்டது எனலாம்.அண்மையில் அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில் இடம்பெற்ற மு.கா.வின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து

மேலும்...
அரசியல் வியாபாரியின் அல்லக்கைக்கு; கிழக்கிலிருந்து ஒரு கடிதம்

அரசியல் வியாபாரியின் அல்லக்கைக்கு; கிழக்கிலிருந்து ஒரு கடிதம் 0

🕔23.Jan 2018

– ராஸி முகம்மத் –‘அன்புள்ள’ என்று ஆரம்பித்தேன் ஆனால் அழித்துவிட்டேன். ‘கிழக்கான் மண்டியிடுபவன்’ ‘தொழிலுக்காய்க் கதவைத் தட்டுபவன்’ ‘ஆளுபவன் அல்ல. ஆளப்படுபவன்’ என்று உங்கள் வக்கிரம் கொண்ட நெஞ்சத்தில் இருந்து வழிந்தோடும் வார்த்தைகள் எமது கிழக்கின் காற்றையும் வந்தடைந்தது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் மனநிலையை உங்களுக்கு வளர்த்துவிட்டது யாருமல்ல. உங்களுக்கு தொழில் கொடுத்து வைத்திருக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்