Back to homepage

Tag "ஹாபிஸ் நசீர் அஹமட்"

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர் 0

🕔15.Jan 2018

– அஹமட் – ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை களமிறக்கியிருக்கும் தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி, ஹாபிஸ் நசீரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை

முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை 0

🕔10.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குச் சொந்தமான காணியொன்றை மோசடியான முறையில், தனக்குச் சொந்தமான யுனிட்டி பில்டஸ் எனும்  நிறுவனத்துக்கு உடமையாக்கியமை உள்ளிட்ட பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் செய்னுலாப்தீனை (ஹாபிஸ் நஸீர்) கைது செய்ய உத்தரவிடுமாறு,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிக விரைவில் வருவேன்; ஹாபிஸ் நசீர் அஹமட் சவால்: பலித்தது புதிது செய்தி

நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிக விரைவில் வருவேன்; ஹாபிஸ் நசீர் அஹமட் சவால்: பலித்தது புதிது செய்தி 0

🕔7.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – மிக விரைவில் தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வருவேன் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அந்தப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முழு ஏற்பாடுகளையும், தாம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ஏறாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும்

முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும் 0

🕔2.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘திருவிழா’ என்று உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல்

மேலும்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தன்னைச் சந்திக்கச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொள்வதாக, மு.காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா குற்றம்சாட்டினார். மேலும், கிழக்கு மாகாணசபையின் நிதியினை தனது சொந்த வியாபாரத்துக்காகப் பயன்படுத்தியமை குறித்து, ஹாபிஸ் நசீருக்கு எதிராக விசாரணைகள்

மேலும்...
அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம் 0

🕔4.Dec 2017

மட்டக்களப்பு மாவட்ட மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை பாசிக்குடா ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் தெரியவருவதாவது; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர்

மேலும்...
கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி

கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி 0

🕔28.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாணசபை நாளை மறுநாள் 30ஆம் திகதி கலையவுள்ள நிலையில், அந்த சபையின் நிருவாகத்தை ஆளுநரிடம் கையளிக்காமல், தற்போதுள்ள அமைச்சரவையிடம் கையளிக்கச் செய்வதற்கான முயற்சியொன்றில், அச் சபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு தெரிவித்தன. கிழக்கு மாகாணம் நாளை மறுநாள்

மேலும்...
சந்திக்கு வந்தது மு.கா.வின் குத்து வெட்டு; அலிசாஹிரை புறக்கணித்தார் ஹாபிஸ் நசீர்: மழுப்பி விட்டுப் போனார் ரஊப் ஹக்கீம்

சந்திக்கு வந்தது மு.கா.வின் குத்து வெட்டு; அலிசாஹிரை புறக்கணித்தார் ஹாபிஸ் நசீர்: மழுப்பி விட்டுப் போனார் ரஊப் ஹக்கீம் 0

🕔21.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஏறாவூர் நகர சபையின் கட்டடடித் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, முஸ்லிம் காங்கிரசுக்குள் எழுந்துள்ள குத்து வெட்டின் காரணமாக, அந்த ஊரின் மூத்த அரசியல்வாதியும், மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா அந்த நிகழ்வினைப் பகிஷ்கரித்திருந்தார். மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து

மேலும்...
மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது 0

🕔4.May 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கையகப்படுத்தியுள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு  நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குச் சொந்தமான 110 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான

மேலும்...
தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும்

தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும் 0

🕔24.Apr 2017

– வழங்குபவர் வட்டானையார் – அரசியலில் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், அவ்வப்போது சில விடயங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் மு.காங்கிரஸ் பிரதிநிதிகள் இருவருக்கு கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத வகையிலும் பொத்துவில் பிரதேச மக்கள் அண்மையில் ஆப்படித்திருக்கின்றனர். இதனால், குறித்த அரசியல்வாதிகள் இருவரும் அசிங்கப்பட்டுப் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்