Back to homepage

Tag "வேந்தர்"

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் சனி (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (11) நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா  தலைமையில், இரண்டு நாட்களும் தலா 03 அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார். முதலாவது நாளின்

மேலும்...
மொரட்டுவ பல்கலைக்கழக வேந்தராக மொன்டே காஸிம் நியமனம்

மொரட்டுவ பல்கலைக்கழக வேந்தராக மொன்டே காஸிம் நியமனம் 0

🕔17.Dec 2023

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 32வது பிரிவின் விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐந்து வருட காலத்துக்கு இந்த நியமனத்தை

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔12.Jan 2022

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர், எச்.டி. கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்ரிக்கா என் விஜயரத்ன பதவி வகித்து வருகின்றார்.

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா?

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா? 0

🕔20.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் முஸ்லிம் மாணவர் மட்டும் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர் எனவும், சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் உண்மைகள் இல்லை எனத் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு 0

🕔17.Dec 2021

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தேடுவே ஆனந்த தேரரிடமிருந்து தங்களின் சான்றிதழ்களை பெறுவதற்கு பட்டதாரிகள் மறுப்புத் தெரிவித்தார்கள் என ஆசியன் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மரபின் பிரகாரம் பட்டமளிப்பு விழாவில், வேந்தர்தான் சான்றிதழ்களை வழங்குவார். இருந்தபோதிலும் இம்முறை, சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள

மேலும்...
முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்

முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் 0

🕔3.Jan 2021

நாட்டின் சட்டத்திற்கு இணங்கவும், மனித சமூகத்தின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுமாயின் தற்போது உலகில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய, கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்