Back to homepage

Tag "விபச்சாரம்"

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் 07 பேர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் 07 பேர் கைது 0

🕔7.Jan 2018

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 06 பெண்களும், விபசார நிலையத்தை நடத்திய ஆண் முகாமையாளர் ஒருவரும் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மசாஜ் நிலையம் எனும் பெயரில் காலி வீதி, ரத்மலான பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 22 தொடக்கம் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

மேலும்...
ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்

ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் 0

🕔6.Oct 2017

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், பாலியல் தொழிலாளர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது, உபயோகிக்கப்பட்ட ஆணுறைகளை சான்றுப் பொருளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை என, நாட்டிலுள்ள பொலிஸார் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றில்

மேலும்...
விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது 0

🕔23.Oct 2016

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை, விபச்சார குற்றம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தினால் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள முன்னாள் மேயரின்

மேலும்...
விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது 0

🕔1.Jun 2016

தாய்லாந்து பெண்கள் மூவர் உட்பட 13 பெண்களை பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் விபசாரத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலவத்துக்கொடயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில், பெண்ணொருவரினால் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையமொன்றிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தாய்லாந்துப் பெண்கள் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள், சுற்றுலா வீசாவில்

மேலும்...
விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் வெள்ளவத்தையில் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் வெள்ளவத்தையில் கைது 0

🕔15.Jan 2016

விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் காலி வீதி, வெள்ளவத்தையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஆயுர்வேத நிலையம் எனும் போர்வையில் விபச்சாரத் தொழிலை நடத்தி வந்த 38 வயதுடைய பெண் ஒருவர் உட்பட மொத்தமாக ஐந்து பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஏனையவர்கள் 21, 22,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்