தலைப்புச் செய்திகள்

வர்த்தக அமைச்சர்

80 ரூபாய் உப்பை, 250 ரூபாய்க்கு விற்க வேண்டாம்; இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை

80 ரூபாய் உப்பை, 250 ரூபாய்க்கு விற்க வேண்டாம்; இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை

0

இறக்குமதி செய்யப்பட்ட உப்பை அதிக விலைக்கு விற்பதற்கு இறக்கமதியாளர்கள் முயற்சித்தால், இந்த வாரத்திற்குள் அரசாங்கம் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று…

தேங்காய்கள் நாளை முதல் சதொச நிலையங்களில் 02 லட்சமாக விற்பனை செய்யப்படும்

0

சதொச விற்பனை நிலையங்கள் மூலமாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) தொடக்கம் 02 ஆக அதிகரிக்கப்படும் என்று, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு…

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (24) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ எடையுள்ள…

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

0

– மரைக்கார் – நாட்டில் சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை ‘சதொச’ கிளைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நாட்டில் பல…

பால்மா விலை குறைகிறது

பால்மா விலை குறைகிறது

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக…

உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து

உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து

0

கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்ளிட்ட 623 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பபட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார். ஊடகவியலாளர்களிடம்…

அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

0

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுவது…

27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு

27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு

0

வர்த்தக அமைச்சர் 27 வகையன பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08)…

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

0

முகக்கவசங்களை சதொச கிளைகளின் பெற்றுக் கொள்ள முடியும் என என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும்…

போலிகளை  முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

போலிகளை முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

0

  – சுஐப் எம்.காசிம் – புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் இலங்கையின் அசல் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து…

வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

0

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…