இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம் 0
வரி அறவீடுகள் தொடர்பில் இறைவரித் திணைக்களத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அது குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ரஊப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். வரிகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தபோதும், அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், அப்பரிந்துரைகளை