Back to homepage

Tag "வன்புணர்வு"

யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு

யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு 0

🕔31.May 2023

கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவரை – நான்கு நபர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள், ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து சிறுமியை கடத்திச் சென்று – பொத்தபிட்டிய குருலு வெவாவுக்கு முன்பாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகநபர் ஒருவர்

மேலும்...
14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை

14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை 0

🕔17.Jan 2020

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது. 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து, இவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார். மேலும் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,

மேலும்...
ஒன்பது வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; சந்தேக நபருக்கு விளக்க மறியல்

ஒன்பது வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; சந்தேக நபருக்கு விளக்க மறியல் 0

🕔5.Apr 2016

– க. கிஷாந்தன் – பாடசாலையிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவியை கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, 34 வயது நிரம்பிய திருமணமான இளைஞனை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட சந்தேக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்