Back to homepage

Tag "யானைத் தாக்குதல்"

யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு

யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு 0

🕔17.Mar 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கியதில் நேற்றும் (16) இன்றும் இருவர் மரணமடைந்தனர். ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவு ஈரளக்குளத்தில் நேற்றிரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலிவெட்டையில் இன்று அதிகாலையிலும் யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (வயது 45) என்பவர், நேற்று

மேலும்...
யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம்

யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம் 0

🕔4.Oct 2023

– பாறுக் ஷிஹான் – காட்டு யானை தாக்கியமை காரணமாக 03 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு வம்பியடி பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு  இச்சம்பவம் இடம்பெற்றது. தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக – இறக்காமம் பகுதிக்கு மோட்டார் பைக்கில் பயணம்

மேலும்...
பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை

பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை 0

🕔25.Mar 2023

– அஹமட் – பொத்துவில் – ரொட்ட பிரதேசத்திலுள்ள ‘ஜெய்கா’ வீட்டுத் திட்டத்தில் – கடந்த சில நாட்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரும் யானைகள் அங்குள்ள வீடுகள், மதில்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். அரிசி, நெல் போன்றவை இருந்த வீடுகளையே யானைகள் குறிப்பாக உடைத்துள்ளன.

மேலும்...
சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு

சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு 0

🕔10.Sep 2018

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உடங்கா 02ம்  கிராமத்துக்குள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானையொனறு புகுந்து அழிவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 12.45 மணியளவில் இக்கிராமத்திற்குள் நுழைந்த காட்டு  யானையின்  அட்டகாசத்தினால்  05 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பெருமளவிலான சேனைப் பயிர்களும் நாசமடைந்துள்ளன. யானைத் தாக்குதலுக்குள்ளான வீடுகளில் இருந்தவர்கள், ஆபத்துக்களின்றி தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம். மன்சூர் சென்று பார்வை இட்டதுடன் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு  கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இக் கிராமத்தை யாணைத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்குகுத் தேவையான நடவடிக்கைகளை

மேலும்...
சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம்

சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம் 0

🕔25.Sep 2017

– யு.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை அலவாக்கரை பிரதேசத்தில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகள் – வீடுகள், சுவர்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.இதனால் அங்குள்ள ஒரு  வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேவேளை வீட்டுத்தோட்டங்களும் சேதமாக்கியுள்ளன . இந்த நிலையில் வீட்டில் உறங்கியவர்கள் உயிராபத்துமின்றி தப்பிச்சென்றுள்ளனர்.சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டுயானைகளின் தொல்லைகள்  தற்போது அதிகரித்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்