Back to homepage

Tag "மேர்வின் சில்வா"

சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை

சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை 0

🕔9.Jan 2018

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வேறு நாட்டவர்களை ‘லவ்’ பண்ணுவதால், அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றார் என்று, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாமல் போனமைக்கு, சந்திரிக்கா குமாரதுங்கவேதான் காரணம் என்றும் அவர் கூறினார். தனது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, மேர்வின் சில்வா

மேலும்...
கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு

கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு 0

🕔19.Aug 2017

ராஜபக்ஷக்களுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் ஏற்பட்ட சண்டை, பகை மற்றும் நீண்ட கால பிரிவின் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, மேர்வின் சில்வாவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் சந்தித்துக் கொண்டனர். இதன்போது, இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டதோடு, ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு உரையாடிக் கொண்டிருந்தனர். பிரபல வர்த்தகர்

மேலும்...
மேர்வின் இடித்த சுவருக்கு, நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மேர்வின் இடித்த சுவருக்கு, நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔22.Jun 2017

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, 04 லட்சம் ரூபாவினை நபரொருவருக்கு நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேர்வின் சில்வா அமைச்சராக இருந்தபோது, கிரிபத்கொட பகுதியிலுள்ள நபரொவருவரின் வீட்டுச் சுவரை இடித்தார் எனக் கூறி, பாதிக்கப்பட்ட நபர், உச்ச நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுவென்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கினை

மேலும்...
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மேர்வின் சில்வா

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மேர்வின் சில்வா 0

🕔14.May 2016

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று சனிக்கிழமை ஆஜராகியுள்ளார். கிரிபத்கொட பிரதேச காணிப்பிரச்சினை ஒன்று சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிடமும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம்

மேலும்...
மாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு

மாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு 0

🕔19.Feb 2016

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா – இரவு நேரக்  களியாட்ட விடுதிகளுக்கு (Night clubs) செல்ல, நீதிமன்றம் விதித்திருந்த தடை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், நேற்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். இரவு நேரக் களியாட்ட விடுதியொன்றில், வெளிநாட்டுத் தம்பதியினரை மாலக

மேலும்...
ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’

ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’ 0

🕔9.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ – குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, அவரின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இதேவேளை, வேட்பு மனுவில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டமையினை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் ஊடகங்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்