Back to homepage

Tag "மு.கா. தலைவர்"

தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன?

தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன? 0

🕔14.Mar 2020

– மரைக்கார் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், கடந்த புதன்கிழமை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்து

மேலும்...
மு.கா. தலைவரின் ரகசியங்கள், மன்சூரிடம் சிக்கியுள்ளன: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு

மு.கா. தலைவரின் ரகசியங்கள், மன்சூரிடம் சிக்கியுள்ளன: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு 0

🕔10.Mar 2020

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பற்றிய ரகசியங்கள், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரிடம் சிக்கியிருப்பதாகவும், அதனால் மன்சூரை மீறி, மு.கா. தலைவர் எதுவும் செய்ய மாட்டார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டொன்றினை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் முன்வைத்துள்ளார். ‘புதிது’ செய்தித்தளம் ஆரம்பித்துள்ள ‘சொல்லதிகாரம்’ எனும்

மேலும்...
இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு

இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Aug 2019

ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டணியை உருவாக்குதல் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தல் ஆகிய விடயங்களுக்கு சில நாட்களில் தீர்வை வழங்குவதாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட ஐக்கி தேசிய முன்னணி

மேலும்...
மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம்

மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம் 0

🕔10.Mar 2019

– அஹமட்- அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்திருந்த மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், பாலமுனையில் சில நாட்களுக்கு முன்னர் – மரணம் சம்பவித்த வீடொன்றுக்குச் சென்ற போது, அந்த வீட்டுக்காரர்களால் திருப்பியனுப்பப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது. அம்பாறை மாவட்டத்துக்கு எப்போதாவது இருந்திருந்து விட்டு வருகின்ற மு.கா. தலைவர் ஹக்கீமை, அந்த மாவட்டத்திலுள்ள

மேலும்...
நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார்

நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார் 0

🕔10.Mar 2019

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தபாகத் தலைவர் மர்ஹூம் எச்.எச்.எம். அஷ்ரஃபின் எண்ணக்கருவில் உதித்த இக்கலாசார மண்டபத்தை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது

மேலும்...
உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்: ஹக்கீம் தலைமை

உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்: ஹக்கீம் தலைமை 0

🕔11.Jan 2019

உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹெட ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்கி அதன்மூலம் இந்த நீர் வழங்கல் திட்டம்

மேலும்...
மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு?

மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு? 0

🕔31.Oct 2018

– அஹமட் – அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் கூடி, தற்போதைய நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சி ஆதரவு வழங்குவதென தீர்மானித்திருந்தது. உண்மையாகவே, இந்த உயர்பீடக் கூட்டத்துக்கு முன்னர், மு.காங்கிரசின் தலைவர் ரஊப்

மேலும்...
நசீர் ஒதுக்கிய நிதியை, தட்டிப் பறித்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனையின் அவலம்

நசீர் ஒதுக்கிய நிதியை, தட்டிப் பறித்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனையின் அவலம் 0

🕔24.Jul 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியிலிருந்து, அவருடைய சொந்த பிரதேசமான அட்டாளைச்சேனைக்கு ஒதுக்கியிருந்த 14 லட்சம் ரூபாய், இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத் தரப்புகளும் இதனை புதிது செய்தித்தளத்துக்கு உறுதி செய்தன. ஏ.எல்.எம். நசீர் ஒதுக்கிய

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு 0

🕔25.Apr 2018

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகள் அலுவலகத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும்

மேலும்...
சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔9.Apr 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.அமைச்சரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை

மேலும்...
பிரதமருடன் ஹக்கீம், நாளை அம்பாறை பயணம்; பள்ளிவாசல் நிர்வாகிளையும் சந்திக்கின்றனர்

பிரதமருடன் ஹக்கீம், நாளை அம்பாறை பயணம்; பள்ளிவாசல் நிர்வாகிளையும் சந்திக்கின்றனர் 0

🕔3.Mar 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை செல்லவுள்ளார் என, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ளது.அலரி மாளிகையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்‌

மேலும்...
ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்?

ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்? 0

🕔3.Mar 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அம்பாறைக்கு அழைத்து வர முடியும் என்கிற நம்பிக்கையில் இருந்த போதும், கடைசியில் அது நடைபெறாமல் போயிற்று. நேற்று வெள்ளிக்கிழமை ஹக்கீமை அம்பாறை மாவட்டத்திலிருந்து தொடர்பு கொண்ட ஒருவர், நாளை (சனிக்கிழமை) பிரதம மந்திரியுடன் அம்பாறை வருவீர்களா என்று

மேலும்...
தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு

தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு 0

🕔3.Feb 2018

– மப்றூக் – தும்புத்தடி, துடைப்பம் மற்றும் கறுப்புக் கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ந்தமருது பிரதான வீதியெங்கும் பொதுமக்கள் தற்போது கூடியுள்ளனர். சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – இன்றைய தினம் அங்கு வருகை தரவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்

மேலும்...
சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு 0

🕔24.Jan 2018

 முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன், தனது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது பேஸ்புக் பதிவொன்றுக்கு கருத்துக்களை  எழுதியிருந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருடன், சபீக் ரஜாப்தீன் எழுத்து மூலம் விவாதித்திருந்ததோடு, கிழக்கு மாகாண மக்களை மிகவும்

மேலும்...
தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம்

தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம் 0

🕔22.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடன், தனக்கிருந்த தொடர்புகள் பற்றி, குமாரி கூரே 14 ஆண்டுகளுக்கு முன்னர் ரகசியமானதொரு நேர்காணலை வழங்கியிருந்தார். அந்த நேர்காணல் இதுவரையில் எந்தவொரு ஊடகத்திலும் வெளியாகியிருக்கவில்லை. ஆனாலும், அதன் சிறு பகுதிகள் சிலவற்றினை ‘புதிது’ செய்தித்தளம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. மு.கா.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்