Back to homepage

Tag "மின்சக்தி அமைச்சர்"

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு 0

🕔10.May 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை நேற்று (09) முன்வைத்துள்ளார். மின்வெட்டு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் ஏனைய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சருக்கும் ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் பின்னரே இந்த

மேலும்...
மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔16.Feb 2023

மின்சாரம் இன்று (16) தொடக்கம் துண்டிக்கப்பட மாட்டாது என, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதணைக் கூறினார். இதேவேளை, அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் இன்று தொடக்கம் அமுலாகும் எனவும் அவர் கூறியுள்ளார். 66 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி:

மேலும்...
நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு; காரணமும் வெளியிடப்பட்டது

நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு; காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔27.Aug 2020

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட மின் தடைக்குக் காரணம், கெரவலப்பிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தின் பொது பராமரிப்பிற்கு பொறுப்பான அதிகாரியின் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இந்த

மேலும்...
மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய

மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய 0

🕔2.Aug 2017

வறட்சியான காலநிலையைக் காரணம் காட்டி, மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் மின்சக்தி மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். “தற்போதைய நிலையில் மின்சாரம் துண்டிக்கப்படுமா என்பது குறித்து சிலர் பேசி வருகின்றனர். அரசாங்கம் தற்போது மிகவும் சவாலான நிலைக்கு முகம் கொடுத்துள்ளது” என்றும் அவர் கூறினார். “கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்