Back to homepage

Tag "மதுர விதானகே"

பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல்

பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல் 0

🕔7.Mar 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவொன்று புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்கு முன்பாக இன்று (07) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இதன்போது அலுவலகத்தின் மீது முட்டைகளை வீசிப்பட்டுள்ளன. கோட்டே முன்னாள் மேயரும் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே இந்த குழுவுடன் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழுவில்

மேலும்...
நாடாளுமன்றுக்கு நீர் வழியாக வந்த உறுப்பினர்: வரலாற்றில் முதல் தடவை எனவும் தெரிவிப்பு

நாடாளுமன்றுக்கு நீர் வழியாக வந்த உறுப்பினர்: வரலாற்றில் முதல் தடவை எனவும் தெரிவிப்பு 0

🕔10.Mar 2021

நாடாளுமன்றத்துக்கு படகில் வரும்பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே விடுத்த கோரிக்கைக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உத்தியோகபூர்வமாக இவ்வாறான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மதுர விதானகே தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்றைய தினம் அவர் படகு மூலம் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். இதேபோல், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் வாகன நெரிசலுக்கு தீர்வாக

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார்

நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, நாடாளுமன்றின் முதல் அமர்வுக்கு இன்றைய தினம் படகில் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்தமை வரலாற்றில் முதல் தடவை எனத் தெரியவருகிறது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே

மேலும்...
மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார்

மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார் 0

🕔2.Apr 2018

ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகரசபையினை தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ளது. மேற்படி சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது, அச் சபைக்கான மேயர் தெரிவு திறந்த வாக்களிப்பு மூலம் நடத்தப்பட்டது. இதன்போது, பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே 23 வாக்குகளைப் பெற்று மேயராகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்