Back to homepage

Tag "பொது நூலகம்"

அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம்

அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம் 0

🕔18.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் –அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை, பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுவதென, அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில், இன்று செவ்வாய்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் ரி.

மேலும்...
அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம்

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம் 0

🕔7.Aug 2016

– றிசாத் ஏ காதர் – வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. வாசிப்பு பழக்கம் இல்லாதவன் குறை மனிதன் என்றெல்லாம் பல பழமொழிகள் உள்ளன. அறிவுத்தாகம் கொண்டோருக்கான புகலிடம் வாசிகசாலைகளாகும். வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடம் விருத்தி செய்யும் வகையில், வாசிகசாலைகளை அரசாங்கமும் அமைத்துக் கொடுத்து வருகின்றன. இவ்வாறான வாசிகசாலைகள் எப்படியான

மேலும்...
கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔10.Aug 2015

– அப்துல் அஸீஸ்​ –கல்முனை நகரில் அமைந்துள்ள  ஏ.ஆர். எம். மன்சூர்  பொது நூலக பெயர் பலகை, இன்று திங்கட்கிழமை அதிகாலை, இனம்காணப்படாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு, கழற்றி வீசப்பட்டுள்ளதாக  கல்முனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது. பெயர் பலகை சேதமாக்கப்பட்டு,  நூலக வளாகத்தின் பின்புறமாகவுள்ள பற்றைப்பகுதியில் வீசப்பட்டுள்ளதாக –  நூலக  தலைமை பொறுப்பதிகாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகிறது.கல்முனை தனியார் பஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்