Back to homepage

Tag "பேராயர்"

ஆயர் பேரவைக்கும் கர்தினாலுக்கும் இடையில் கருத்து வேறுபாடில்லை; பிளவு உள்ளதாக காட்ட ஜனாதிபதி முயற்சி என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு

ஆயர் பேரவைக்கும் கர்தினாலுக்கும் இடையில் கருத்து வேறுபாடில்லை; பிளவு உள்ளதாக காட்ட ஜனாதிபதி முயற்சி என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு 0

🕔6.Oct 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை விடயத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் ஒரே கருத்தையே கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை மேற்கோள்காட்டி – திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன்படி, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஈடுபாட்டுடன்

மேலும்...
வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு

வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔1.Sep 2021

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் என, நீர்கொழும்பு புனித அன்னே தேவாலய அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ தெரிவித்துள்ளார். கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு பேராயருக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எழுத்து மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அருட்தந்தை சிரில் பெனாண்டோ

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், சர்வதேச நீதிமன்றமத்துக்கு செல்வோம்: பேராயர் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், சர்வதேச நீதிமன்றமத்துக்கு செல்வோம்: பேராயர் மெல்கம் ரஞ்சித் 0

🕔11.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி

மேலும்...
ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித்

ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔4.Dec 2020

முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது என, பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லிம்கள் கருதக்கூடாது எனவும் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார். ஐக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்