Back to homepage

Tag "பெற்றோலியக் கூட்டுத்தாபனம்"

எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது

எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது 0

🕔4.Jul 2023

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 லட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்ததென சுட்டிக்காட்டிய

மேலும்...
எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை

எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை 0

🕔12.Feb 2022

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீளவும் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்தக் கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை

மேலும்...
உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை

உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை 0

🕔20.Jan 2022

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் நேற்று (19) மின் உற்பத்தியை இடைநிறுத்த நேரிட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்ரே முக்கால் மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. .இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய

மேலும்...
அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது

அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது 0

🕔3.Nov 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில வைத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர், அங்கு கலகத்தில் ஈடுபட்டோர் மீது நடத்திய துப்பாக்சிச் சூடு தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 28ஆம் திகதியன்று தனது அமைச்சுக்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது, அவருடன் சிலர் பிரச்சினையில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்குவதற்கு முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்போது, அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு

மேலும்...
நெவஸ்கா லேடியில் வந்த பெற்றோல் சுத்தமானது; இரவுக்குள் விநியோகம் ஆரம்பமாகும்: கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

நெவஸ்கா லேடியில் வந்த பெற்றோல் சுத்தமானது; இரவுக்குள் விநியோகம் ஆரம்பமாகும்: கூட்டுத்தாபனம் தெரிவிப்பு 0

🕔9.Nov 2017

நாட்டுக்கு நெவெஸ்கா லேடி கப்பலில் கொண்டு வரப்பட்ட பெற்றோல் பாவனைக்கு தகுதியானது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. குறித்த பெற்றோலின் மாதிரி பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று வியாழக்கிழமை இரவுக்குள் இந்த பெற்றோலினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட

மேலும்...
எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு

எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2017

பெற்றோலிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை மீறி, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பவுசர்களின் டயர்களிலுள்ள காற்றைப் பிடுங்கி,  தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம்

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம் 0

🕔24.Jul 2017

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், இன்று திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அச்சங்கம் ஈடுபடவுள்ளது. திருகோணமலையிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை சீனாவுக்கும் வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்