சட்டத்தரணி போல் வந்து சுட்டு விட்டுச் சென்ற, முகமது அஸ்மான் ஷெரிப்தீன் கைது
நீதிமன்றத்தினுள் இன்றைய தினம் கனேமுல்ல சஞ்சீவ எனும் போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுக் கொன்றவர் எனச் சந்தேகிக்கப்படுகின்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பாலவியா பகுதியில் வேனில் தப்பிச் செல்லும்போது,…
