குளம் போல் காட்சியளிக்கும் வீதிகள்; பிரதேச சபை உறுப்பினர்களின் அலட்சியமே காரணம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர் அமீர் குற்றச்சாட்டு 0
அட்டாளைச்சேனை அல் – முனீரா மற்றும் அரபா வட்டாரங்களின் 6, 8ஆம் பிரிவுகளில் உள்ள அநேகமான வீதிகள் குன்றும் குழியுமாகவும் மழை காலங்களில் நீரில் மூழ்கி குளங்களைப் போன்றும் காட்சியளிப்பதற்கு – பிரதேச சபை உறுப்பினர்களின் அசமந்தப் போக்கே காரணம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரும், வேட்பாளருமான ஏ.கே.அமீர்