Back to homepage

Tag "பிரதேச சபைத் தேர்தல்"

குளம் போல் காட்சியளிக்கும் வீதிகள்; பிரதேச சபை உறுப்பினர்களின் அலட்சியமே காரணம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர் அமீர் குற்றச்சாட்டு

குளம் போல் காட்சியளிக்கும் வீதிகள்; பிரதேச சபை உறுப்பினர்களின் அலட்சியமே காரணம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர் அமீர் குற்றச்சாட்டு 0

🕔7.Mar 2023

அட்டாளைச்சேனை அல் – முனீரா மற்றும் அரபா வட்டாரங்களின் 6, 8ஆம் பிரிவுகளில் உள்ள அநேகமான வீதிகள் குன்றும் குழியுமாகவும் மழை காலங்களில் நீரில் மூழ்கி குளங்களைப் போன்றும் காட்சியளிப்பதற்கு – பிரதேச சபை உறுப்பினர்களின் அசமந்தப் போக்கே காரணம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரும், வேட்பாளருமான ஏ.கே.அமீர்

மேலும்...
போதைப் பொருளுக்கு எதிரான கருத்தை திரிபுபடுத்துவோர், அந்த வியாபரத்துடன் தொடர்புபட்டவர்களா?;  சந்தேகம்  ஏற்பட்டுள்ளதாக, வேட்பாளர் அமீர் தெரிவிப்பு

போதைப் பொருளுக்கு எதிரான கருத்தை திரிபுபடுத்துவோர், அந்த வியாபரத்துடன் தொடர்புபட்டவர்களா?; சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, வேட்பாளர் அமீர் தெரிவிப்பு 0

🕔14.Feb 2023

– அஹமட் – போதைப் பொருள் பாவனைக்கு எதிராக – தான் வெளியிட்ட கருத்தை திரிபுபடுத்தி தனக்கு எதிராக பிரசாரம் செய்கின்றவர்கள், போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, அல் முனீறா வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.கே. அமீர் தெரிவித்துள்ளார். தான்

மேலும்...
கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை:  “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா?

கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை: “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா? 0

🕔9.Feb 2023

– மரைக்கார் – அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள பெரிய பாலம் பகுதியில், ஆற்றின் பெரும் பகுதியை சட்ட விரோதமாக மண்ணிட்டு நிரப்புவதற்கு காரணமாக இருந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் அட்டாளைச்சேனையின் தவிசாளராக தெரிவானால்; “நிரப்பப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்