Back to homepage

Tag "பாரிசவாதம்"

நான்கு பேரில் ஒருவருக்கு, பாரிசவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது: நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை

நான்கு பேரில் ஒருவருக்கு, பாரிசவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது: நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை 0

🕔27.Oct 2023

இருபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 04 பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணர் டொக்டர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்; ஒரு தடவை பாரிச வாதத்துக்கு உள்ளானால் மீண்டும் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 25% இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது, இலங்கையில்

மேலும்...
கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔7.Jun 2023

– பாறுக் ஷிஹான் – பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று (07) நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம்.ஐ. றைசுல் ஹாதி  தலைமையில் நடைபெறகுறித்த இந்த நிகழ்வில், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம். முஹம்மட்

மேலும்...
இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம்

இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம் 0

🕔29.Oct 2021

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாரிசவாத நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதமே முக்கிய காரணமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், மக்களை அங்கவீனப்படுத்தும் மிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்