Back to homepage

Tag "பரத நாட்டியம்"

“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து 0

🕔27.Nov 2023

– மரைக்கார் – பரத நாட்டியம் தொடர்பில் அருவருக்கத்தக்க கருத்துக்களை கூறி, முஸ்லிம் – தமிழ் சமூகங்களிடையே முறுகலையும் தேவையற்ற முரண்பாடுகளையும் அண்மையில் ஏற்படுத்திய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், ‘மத நல்லிணக்கம்’ தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை மீண்டும் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள – மௌலவி ஹமீட் உரையாற்றும் வீடியோ ஒன்றில்,

மேலும்...
மதங்கள், கலாசாரங்களை நிந்திப்பது இஸ்லாத்துக்கு முரணானது: பரத நாட்டியம் பற்றிய ஹமீட் மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

மதங்கள், கலாசாரங்களை நிந்திப்பது இஸ்லாத்துக்கு முரணானது: பரத நாட்டியம் பற்றிய ஹமீட் மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் 0

🕔22.Nov 2023

– அஷ்ரப் ஏ சமத் – பரத நாட்டியம் குறித்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் தெரிவித்த அநாகரீகமான கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் தெரிவித்துள்ளது. மதம் மற்றும் கலாசாரங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று

மேலும்...
பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔16.Nov 2023

– மரைக்கார் – பரத நாட்டியம் குறித்து இழிவாகப் பேசிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவருக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த ‘இந்து – பௌத்த சங்க’ தலைவர் எம். மயூரதன் என்பவர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். மௌலவி ஹமீட் என்பவர் –

மேலும்...
முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை

முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை 0

🕔13.Nov 2023

– மரைக்கார் – சமூகங்களுக்கிடையில் பிணக்கையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் வகையில் மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், சமூக ஊடகங்களில் பரத நாட்டியம் பற்றி, இழிவாக பேசியமைக்கு – முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அக்கரைப்பற்றைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்