Back to homepage

Tag "பணயக்கைதி"

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிக்கு, ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பதவி விலகினார்

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிக்கு, ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பதவி விலகினார் 0

🕔21.Nov 2023

இஸ்ரேல் தலைநகர் – ‘டெல் அவிவ்’இல் அமைந்துள்ள இச்சிலோவ் வைத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து – அவி ஷோஷன் விலகியுள்ளார் என்று ‘தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 85 வயதான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் எனும் பெண், காஸாவில் 16 நாட்கள் தடுத்து

மேலும்...
போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு

போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு 0

🕔27.Oct 2023

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை, ஒக்டோபர் 07ஆம் திகதி தாக்குதலின் போது தம்மால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க முடியாது என, ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஹமாஸ் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கொமர்சன்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, காஸாவை ஆளும் குழுவால் போர்நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்படும் வரையில், தாம் வைத்திருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க

மேலும்...
“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில்

“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில் 0

🕔24.Oct 2023

ஹமாஸ் போராளிகள் தன்னை பணயக் கைதியாக வைத்திருந்தபோது, தன்னுடன் நட்பாக நடந்து கொண்டதாக – நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலியப் பெண்களில் ஒருவரான 85 வயதுடைய யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் (Yocheved Lifshitz) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ் -இல்- அமைந்துள்ள வைத்தியசாலைக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்; “ஒவ்வொரு நபரையும் ஒரு

மேலும்...
மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர் 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப் ஹக்கீமுடைய கடமையாகும் என்று முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் ஷேகு­தாவூத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார். ரஊப் ஹக்கீமுடைய 16 வருட தலை­மைத்­துவக் காலத்தினுள், இவ்­வா­றான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்