Back to homepage

Tag "நெற் செய்கை"

10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔18.Jul 2023

பத்து வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் விவசாய தேவையில்

மேலும்...
பம்மாத்து அபிவிருத்தி

பம்மாத்து அபிவிருத்தி 0

🕔24.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை

மேலும்...
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம்

வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் 0

🕔17.Feb 2017

வரட்சியினால் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவினை நிவாரண உதவியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இதேவேளை, தொடர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு குழுவொன்றினை நியமிக்குமாறும், இதன்போது ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்