Back to homepage

Tag "நிமல் லான்சா"

நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’

நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’ 0

🕔26.Oct 2023

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியும், நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்ததாகவும், ஆனால் இப்போது நாய்களைப் போல குரைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி வழங்கியமை தொடர்பில்,

மேலும்...
ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த

ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த 0

🕔18.Feb 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – தொலைபேசி வழியாக மற்றொரு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை அச்சுறுத்திப் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்டங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தொலைபேசியில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை

மேலும்...
அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகி இருக்க நிமல் லான்சா தீர்மானம்: வேலை செய்வதற்கு செயலாளர் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு

அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகி இருக்க நிமல் லான்சா தீர்மானம்: வேலை செய்வதற்கு செயலாளர் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு 0

🕔16.Feb 2022

அமைச்சுக் கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சு நிமல் லன்சா தெரிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவின் நடைமுறைச் சாத்தியமற்ற அணுகுமுறை காரணமாக கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர்

மேலும்...
சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி 0

🕔4.Jan 2022

சுசில் பிரேமஜயந்தவை விடவும் வலுவான கருத்தை அண்மையில் கம்பஹாவில் வெளியிட்ட அமைச்சர் நிமல் லான்சா, ஏன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தீர்வாகாது என்றும் சிறிசேன கூறியுள்ளார். பிரேமஜயந்த சந்தையில் இருந்த போது, ஊடகவியலாளர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்