தலைப்புச் செய்திகள்

நிந்தவூர்

போதைப்பொருள் வியாபாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு, நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் விதித்த நிபந்தனை

போதைப்பொருள் வியாபாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு, நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் விதித்த நிபந்தனை

0

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரணித்தவரின் ஜனாஸாவை, நிந்தவூரிலுள்ள பொது மையவாடியொன்றின் – குறித்தொதுக்கப்பட்ட ஓர் இடத்தில் அடக்கம் செய்வதற்கு, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் கடுமையான நிபந்தனையுடன் நேற்று…

ஐஸ், ஹெரோயினுடன் நிந்தவூர் பகுதியில் இருவர் கைது

ஐஸ், ஹெரோயினுடன் நிந்தவூர் பகுதியில் இருவர் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று -தம்பட்டை விசேட அதிரடிப்படையினர் நிந்தவூர் பகுதியில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம்…

முஸ்லிம் காங்கிரஸ் அதன் நோக்கத்திலிருந்து விலகிச் செயற்படுகிறது: முன்னாள் செயலாளர் ஹசன் அலி குற்றச்சாட்டு

முஸ்லிம் காங்கிரஸ் அதன் நோக்கத்திலிருந்து விலகிச் செயற்படுகிறது: முன்னாள் செயலாளர் ஹசன் அலி குற்றச்சாட்டு

0

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் நீண்டநாள் அரசியல் அபிலாசையாக இருந்துவரும், கல்முனை கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம்…

நிந்தவூர் பிரதேச சபையின் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வசமாகிறது

நிந்தவூர் பிரதேச சபையின் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வசமாகிறது

0

– நூருல் ஹுதா உமர் – நிந்தவூர் பிரதேச சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மாகாண சபையால் அங்கீகரிக்கப்பட்ட  PSDG, CBG, AMP மற்றும் குறித்து ஒதுக்கப்பட்ட…

நிந்தவூர் பிரதேச சபையினுள் தாக்குதல் நடத்திய சம்பவம்: இருவருக்கு விளக்க மறியல்; நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு ‘வலை’ வீச்சு

நிந்தவூர் பிரதேச சபையினுள் தாக்குதல் நடத்திய சம்பவம்: இருவருக்கு விளக்க மறியல்; நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு ‘வலை’ வீச்சு

0

– க. சரவணன் – நிந்தவூர் பிரதேச சபையினுள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையிலான குழுவினர் நுழைந்து, சபையின் பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது…

கோரமின்மை காரணமாக, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

கோரமின்மை காரணமாக, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

0

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, கோரம் இன்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு…

குழந்தையைப் பிரசவித்த நிலையில் அநாதரவாக கைவிட்ட ஒலுவில் – நிந்தவூர் ஜோடிக்கு விளக்க மறியல்

குழந்தையைப் பிரசவித்த நிலையில் அநாதரவாக கைவிட்ட ஒலுவில் – நிந்தவூர் ஜோடிக்கு விளக்க மறியல்

0

குழந்தையொன்றைப் பிரசவித்து – அதனை அநாதரவாகக் கைவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை நாளை மறுதினம் (03) வரை…

நிந்தவூர் பிதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஆதம்பாவா எம்.பி தடை

நிந்தவூர் பிதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஆதம்பாவா எம்.பி தடை

0

– புதிது செய்தியாளர் – ஊடகவியலாளர்களை நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்று, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கூறியமையை அடுத்து,…

மார்க்ஸ்மேன் கழகத்தின் கிறிக்கெட் சுற்றுப் போட்டியில், ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் சாம்பியன் கிண்ணத்தை வென்றது

மார்க்ஸ்மேன் கழகத்தின் கிறிக்கெட் சுற்றுப் போட்டியில், ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் சாம்பியன் கிண்ணத்தை வென்றது

0

– வாஜித் – அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இரவு நேர மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் சாம்பியன் கிண்ணத்தை வென்றது. அட்டாளைச்சேனை பொது…

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கு மக்கள் காங்கிரஸின் இரு உறுப்பினர்கள் போட்டி: தாஹிர் எம்.பியின் ஆதரவு உறுப்பினர் தோல்வி

0

– முன்ஸிப் அஹமட் – நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்…

நிந்தவூர் அப்துல் கபூர் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்

நிந்தவூர் அப்துல் கபூர் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்

0

– றிசாத் ஏ. காதர் – நிந்தவூரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் அப்துல் கபூர், இன்று (16) கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அப்துல்…

விநோதராஜாவை இடமாற்றுமாறு கோரி, நிந்தவூரில் ஆர்ப்பாட்டம்

விநோதராஜாவை இடமாற்றுமாறு கோரி, நிந்தவூரில் ஆர்ப்பாட்டம்

0

– தில்சாத் பர்வீஸ் – அம்பாறை மாவட்டம் தொழில் பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரியும் தமிழ் மொழி மூலமான போதனா ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், நிந்தவூரில் இன்று…

நிந்தவூர் பகுதியில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது

0

– தில்சாத் பர்வீஸ் – ஐஸ் போதைப் பொருள், இலத்திரனியல் தராசு, 8,93,840 பணத்துடன் பெண் ஒருவரும், ஒரு தொகை கேரளக் கஞ்சாவுடன் ஆண் ஒருவரும் நிந்தவூர் பகுதியில்…

மாவடிப்பள்ளி உயிரிழப்பு தொடர்பான வழக்கு: நிந்தவூர் மதரஸாவுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு நீதவான் உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கி மரணித்த மாணவர்கள் கற்றுவந்த – நிந்தவூர் காசிபூல் உலூம் அரபு மதரஸாவுக்கு புதிய…

நீரில் மூழ்கிய மதரஸா மாணவர்கள் விவகாரம்: அதிபர், ஆசிரியருக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – உழவு இயந்திரத்தில் பயணித்தபோது வெள்ளத்தில் சிக்கி மாவடிப்பள்ளி பகுதியில் உயிரிழந்த மாணவர்கள் கற்றுவந்த – நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும்…