Back to homepage

Tag "நற்பிட்டிமுனை"

வீதியில் கண்டெடுத்த பணத்தை பல வாரங்கள் வைத்திருந்து, உரியவரிடம் ஒப்படைந்த ஆசிரியர்

வீதியில் கண்டெடுத்த பணத்தை பல வாரங்கள் வைத்திருந்து, உரியவரிடம் ஒப்படைந்த ஆசிரியர் 0

🕔8.Mar 2023

– எஸ். அஷ்ரப்கான் – வீதியில் கண்டெடுத்த 10 ஆயிரம் ரூபா பணத்தை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உரிய நபரிடம் நேற்று (07) ஒப்படைத்துள்ளார். பெரிய நீலாவணையை சேர்ந்த எஸ். ஜெயகாந்தன் என்பவரின் 10 ஆயிரம் ரூபா பணம் கல்முனை பிரதான வீதி ஹற்றன் நெஸனல் வங்கிக்கு அருகாமையில் வைத்து கடந்த 2023.02.16 அன்று

மேலும்...
இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை

இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை 0

🕔5.Mar 2022

– நூருள் ஹுதா உமர், பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் – ‘சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்’ எனும் தலைப்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இளம் பெண் தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு நற்பிட்டிமுனை தனியார் மண்டபத்தில் இன்று (05) இடம்பெற்றது. ‘ஸ்டார் விங்ஸ்’ அமைப்பின்

மேலும்...
வீதியை மறித்துக் கொட்டப்பட்டுள்ள கல், மண்: பொதுமக்களை கடுப்பாக்கும் கம்பரலிய

வீதியை மறித்துக் கொட்டப்பட்டுள்ள கல், மண்: பொதுமக்களை கடுப்பாக்கும் கம்பரலிய 0

🕔10.Jul 2019

– பாறுக் ஷிஹான் – நற்பிட்டிமுனை மதிரிஸா வீதியில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் வீதிகளை மறித்து கல் மற்றும் மண் கொட்டப்பட்டுள்ளமையினால், பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வீதியால் பயணிக்க வேண்டியவர்கள் மாற்று பாதை ஏதும் இன்றி, போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவ்விடயம் குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு பொதுமக்களில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்