Back to homepage

Tag "டான் பிரியசாத்"

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும் 0

🕔7.Mar 2018

இலங்கையில் கடந்த 07ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக 05 நபர்களே முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றனர். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரா், மங்களராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர்,  மஹாசேன பலகாய அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க, டான் பிரியசாத் மற்றும் சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த  சாலிய ரணவக ஆகிய 05 நபர்களே, முஸ்லிம்கள்

மேலும்...
டான் பிரியசாத்துக்கு பிணை;18 நாட்களின் பின்னர் வெளியில் வந்தார்

டான் பிரியசாத்துக்கு பிணை;18 நாட்களின் பின்னர் வெளியில் வந்தார் 0

🕔2.Dec 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் டான் பிரியசாத் இன்று ஆஜர் செய்யப்பட்டபோதே, பிரியசாத்தை பிணையில் விடுவிக்க நீதவான் லங்கா ஜயரட்ன அனுமதி வழங்கினார். இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில், டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் எனும் சிங்கள

மேலும்...
டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை

டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை 0

🕔25.Nov 2016

டான் பிரியசாத் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், அவரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மதங்களைப் புண்படுத்தும் வயைில் குரோதமான கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிரியசாத்தின் வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான

மேலும்...
தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔23.Nov 2016

இனவாதக் கருத்துக்களை வெளிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர், முன்னைய அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கிய, தேசிய புலனாய்வு பணியகத்துக்கு தகவல் வழங்குபராகச் செயற்பட்டவர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் குறித்தே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, மாற்று மதங்களை புண்படுத்தும்

மேலும்...
டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Nov 2016

முஸ்லிம்களை மோசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டவரும், முஸ்லிம் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருமான டான் பிரியசாத் என்பவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக கோட்டே பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவும், பொலிஸ் மா அதிபரின் அறிவுத்தலுக்கிணங்கவும்,

மேலும்...
டான் பிரியசாத் கைது; சட்டத்தரணிகளை களமிறக்கவுள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு

டான் பிரியசாத் கைது; சட்டத்தரணிகளை களமிறக்கவுள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு 0

🕔15.Nov 2016

முஸ்லிம் மக்களை மிகவும் மோசமாக வசை பாடும் வகையிலும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கைது தொடர்பில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.தவ்ஹித் ஜமாத்தினர் கடந்த 03ஆம் திகதி  கொழும்பில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்