கருவும், சஜித்தும் பொறுப்பேற்க மறுத்ததால்தான், பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்: ஜனாதிபதி 0
கரு ஜயசூரியவிடமும், சஜித் பிரேமதாஸவிடமும் பிரதமர் பதவியினை ஏற்குமாறு தான் வலியுறுத்தியும், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது என்றும் ஜனாதிபதி கூறினார். புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் வகையிலான மக்கள்