Back to homepage

Tag "சேனல் 4"

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: முன்னைய குறைபாடுகளை நீக்கி, வெளிநாட்டவர் கண்காணிப்பில் நடக்க வேண்டும்: கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: முன்னைய குறைபாடுகளை நீக்கி, வெளிநாட்டவர் கண்காணிப்பில் நடக்க வேண்டும்: கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔11.Oct 2023

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைந்து உள்ளூர் விசாரணை நடத்துமாறு, இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள புதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட – ‘ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழு’வின் உறுப்பினர்களான

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே

சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே 0

🕔15.Sep 2023

– யூ.எல். மப்றூக் – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் நீதித்துறையில் 33 வருடகால அனுபவத்தைக் கொண்டவராவார். 1980ஆம் ஆண்டு நீதிமன்ற நீதவானாக தனது நீதித்துறை வாழ்க்கையை ஆரம்பித்த

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம்

சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம் 0

🕔15.Sep 2023

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா? 0

🕔11.Sep 2023

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது. குறித்த ஆவணப்படத்தில்

மேலும்...
சேனல் 4 தொடர்பில், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணை

சேனல் 4 தொடர்பில், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணை 0

🕔11.Sep 2023

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் (The British Electronic Media Regulatory Office) ‘சேனல் 4 காணொளி’ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தை சேனல் 4

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு: ஜனாதிபதி தீர்மானம்

சேனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு: ஜனாதிபதி தீர்மானம் 0

🕔10.Sep 2023

சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும்

மேலும்...
சேனல் 4 ஆவணப்பட விவகாரம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு பேராயர் இல்லம் கண்டனம்

சேனல் 4 ஆவணப்பட விவகாரம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு பேராயர் இல்லம் கண்டனம் 0

🕔9.Sep 2023

சேனல் 4 ஆவணப்படம் ஊடாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை – கொழும்பு பேராயர் இல்லம் கண்டித்துள்ளது. குறித்த வெளிப்படுத்தல் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தாமல், அதனை உடனடியாக நிராகரிப்பது பொருத்தமற்ற செயற்பாடு என, கொழும்பு பேராயர் இல்லத்தின் செய்தி தொடர்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும்...
சேனல் 4 ஆவணப்பட தாக்கம்: ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம்

சேனல் 4 ஆவணப்பட தாக்கம்: ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம் 0

🕔8.Sep 2023

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், இரண்டு தினங்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (08) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது. சேனல் 4 அண்மையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான மற்றும் அதன் பின்னணி

மேலும்...
சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில்

சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில் 0

🕔7.Sep 2023

பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் ‘ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்’ என்ற பெயரில் இலங்கை நேரப்படி – நேற்று முன்தினம் அதிகாலை 3.35 அளவில் ஆவணப் படம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔5.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில், அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயகார இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “சேனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேவைப்பட்டால் சர்வதேச மட்ட விசாரணைகளும் நடத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
சஹ்ரான் குழுவினருக்கும், அரச புலனாய்வு தலைவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன்: சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஆசாத் மௌலானா பேட்டி

சஹ்ரான் குழுவினருக்கும், அரச புலனாய்வு தலைவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன்: சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஆசாத் மௌலானா பேட்டி 0

🕔5.Sep 2023

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் 2019 ஆம் ஆண்டு நடைபெறுவதற்கு முன்னர், அந்தத் தாக்குதலை நடத்தியோரை இலங்கை ராணுவ உளவுத்துறை சந்தித்ததாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆசாத் மௌலானா, பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில், சேனல் 4

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்