Back to homepage

Tag "சுஹதாக்கள் தினம்"

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு 0

🕔12.Aug 2023

– உமர் அறபாத் – தமீழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ம் திகதி படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களை நினைவுகூரும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டது. சுஹதக்கள் நினைவு தினத்தையொட்டி பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டன. ஏறாவூரில் நூறுஸ்ஸலாம்

மேலும்...
பாசிச புலிகளின் காத்தான்குடி படுகொலை: 33ஆவது சுஹதாக்கள் தினம் இன்று

பாசிச புலிகளின் காத்தான்குடி படுகொலை: 33ஆவது சுஹதாக்கள் தினம் இன்று 0

🕔3.Aug 2023

காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை, பாசிச விடுதலைப் புலிகள் இயத்தினர் – படுகொலை செய்த நாளின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும். மறக்கவே முடியாத அந்த நாளை – ‘சுஹதாக்கள் தினம்’ எனும் பெயரில் முஸ்லிம்கள் நினைவுகொள்கின்றனர். 1990ஆம் ஆண்டு காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசலிலும், மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிலும் – இஷா

மேலும்...
பாசிச புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடத்திய வெறியாட்டம்: உயிரிழந்த 124 பேரையும் நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் இன்று

பாசிச புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடத்திய வெறியாட்டம்: உயிரிழந்த 124 பேரையும் நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் இன்று 0

🕔3.Aug 2021

– மரைக்கார் – காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது, பாசிச புலிகள் நடத்திய தாக்குதலில் 124 பேர் பலியான தினம் இன்றாகும். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி – பாசிசப் புலிகள் அமைப்பினர் இந்தத் தாக்குதல்களை நடத்தினர். இந்தக் கோரச் சம்பவத்தில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் இன்றைய

மேலும்...
புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு

புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு 0

🕔3.Aug 2017

– ஆர். ஹசன் –காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதுதான் சுஹதாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு என புனர்வாழ்வு மற்றும்

மேலும்...
சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு 0

🕔3.Aug 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா சிறுவர் கல்லூரியில் இடம்பெற்றது. ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’  எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வினை, காத்தான்குடி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்