Back to homepage

Tag "சுற்றாடல் அமைச்சு"

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது 0

🕔2.Jun 2023

பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் இந்த மாத இறுதிக்குள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக நீண்ட காலமாகவே

மேலும்...
ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே

ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔28.Oct 2021

சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் என்ற வகையில் எம்மால் சந்தைப் படுத்த முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பில்

மேலும்...
நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல்

நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல் 0

🕔29.Sep 2021

இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டொன் (50 லட்சம் கிலோகிராம்) சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகுவதாக, சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் ‘அரிசி’ அரசியல் வார்த்தையாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ‘உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசு குறைப்பு’ குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தையொட்டி, சுற்றாடல் துறை

மேலும்...
உக்காத ‘லஞ்ச் சீற்’களுக்கு இன்று முதல் தடை: இருப்பவற்றை பயன்படுத்த ஒரு மாதம் அவகாசம்

உக்காத ‘லஞ்ச் சீற்’களுக்கு இன்று முதல் தடை: இருப்பவற்றை பயன்படுத்த ஒரு மாதம் அவகாசம் 0

🕔1.Aug 2021

பொலித்தீனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகள் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன தடை செய்யப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ‘லஞ்ச் சீற்’களை மாத்திரம் விற்பனை செய்து கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில்

மேலும்...
நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல்

நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔26.Jul 2021

நாட்டில் வருடாந்தம் 96 தொடக்கம் 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவிக்கப்பட்ட யோகட் கோப்பைகளில் 07 வீதம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்