Back to homepage

Tag "சுதந்திரக் கட்சி"

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க 0

🕔9.Apr 2018

“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தால், அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருந்திருக்க மாட்டேன்” என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். குருணாகல் வெலிகதர மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். “தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒன்றிணைந்த எதிரணியினருக்குத் தேவையாக

மேலும்...
சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம்

சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம் 0

🕔16.Feb 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் தங்கள் கட்சிகளின் ஆதரவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மு.காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும்

மேலும்...
சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை

சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔14.Feb 2018

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய  அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இணைந்து இந்த

மேலும்...
மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க, அனுமதிக்க மாட்டோம்: ராஜாங்க அமைச்சர் டிலான்

மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க, அனுமதிக்க மாட்டோம்: ராஜாங்க அமைச்சர் டிலான் 0

🕔1.Feb 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிப்பதற்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடமளிக்காது என்று, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; மஹிந்த ராஜபக்ஷவினுடையதோ, அல்லது வேறு எந்த அரசியல்வாதியினதோ

மேலும்...
ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு

ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு 0

🕔4.Jan 2018

அமைச்சுப் பதவி தருகிறோம், எங்களோடு வந்து இணையுங்களென சுதந்திரக் கட்சியினர் அழைக்கின்றனர். ஆனால், அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். குருனாகலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,

மேலும்...
தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க

தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க 0

🕔29.Dec 2017

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தைத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளைப் போன்றே, சுதந்திரக் கட்சியின் முழுக்கவனமும் தற்போது தேர்தல்

மேலும்...
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி 0

🕔1.Dec 2017

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்   ஜயந்த விஜேசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமையினை அடுத்து, சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்று வெள்ளிக்கிழமை ஜயந்த விஜேசேகர இணைந்து கொண்டார்.ஒன்றிணைந்த எதிரணி

மேலும்...
தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார். சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினுடைய விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்து நள்ளிரவு வரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பேசும்போதே மேற்கண்ட விடயத்தை

மேலும்...
மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம்

மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம் 0

🕔30.Aug 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்ப்புக்களை செப்டெம்பர் 04ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிசங்க நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். எழுத்துமூல எதிர்பை நேற்றைய தினமே சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்குக்

மேலும்...
அச்சம்

அச்சம் 0

🕔3.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத்

மேலும்...
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு 0

🕔8.Jul 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சில அமைச்சர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 08 அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனத் தெரியவருகிறது. எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து, இதன்போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும்

மேலும்...
சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துகின்றனர்: பீரிஸ் குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துகின்றனர்: பீரிஸ் குற்றச்சாட்டு 0

🕔17.Nov 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்படுகின்றனர் என்று, முன்னாள் அமைச்சரும், இலங்கை பொதுஜன முன்னணி எனும் புதிய கட்சியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இதேவேளை, நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை

மேலும்...
வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி 0

🕔15.Nov 2016

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்திலுள்ள சில பரிந்துரைகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட  அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அதிருப்தி வெளியிடத் தீர்மானித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. துறைசார் அமைச்சர்களிடம் எவ்வித அறிவுறுத்தல்களையும் பெற்றுக்கொள்ளாமல், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஏதேச்சாதிகாரமாக தீர்மானங்களை எடுத்துள்ளதாக, மேற்படி சிரேஷ்ட

மேலும்...
பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு

பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔2.Nov 2016

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணை நடத்துவது குறித்து, சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேசப்படவில்லை என, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமான ‘கோப்’ அறிக்கை குறித்து கலந்துரையாடும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை

மேலும்...
ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம்

ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம் 0

🕔4.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்தினை அடுத்து, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலரின் உறுப்புரிமையை பறிப்பது என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்