Back to homepage

Tag "சிறுகதை"

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது 0

🕔8.Aug 2023

எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதி’களுக்கான போட்டியில் -சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஒலுவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்