மினி சூறாவளியால் 05 வீடுகள் சேதம்; 16 பேர் பாதிப்பு 0
– க. கிஷாந்தன் –மினி சூறாவளி வீசியமை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று சனிக்கிழமை மாலை 05 வீடுகள் சேதமடைந்தன. அதேவேளை, சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இச்சூறாவளியினால் 05 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் சேமாகியுள்ளதன.மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன்