Back to homepage

Tag "சாமிமலை"

மினி சூறாவளியால் 05 வீடுகள் சேதம்; 16 பேர் பாதிப்பு

மினி சூறாவளியால் 05 வீடுகள் சேதம்; 16 பேர் பாதிப்பு 0

🕔15.Oct 2017

– க. கிஷாந்தன் –மினி சூறாவளி வீசியமை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று சனிக்கிழமை மாலை 05 வீடுகள் சேதமடைந்தன. அதேவேளை, சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இச்சூறாவளியினால் 05 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் சேமாகியுள்ளதன.மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன்

மேலும்...
ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர்

ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர் 0

🕔7.Sep 2017

– க. கிஷாந்தன் –மோட்டார் சைக்கிளொன்று ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென தீப்பற்றிக் கொண்ட சம்பவமொன்று பெனியன் சந்தி, மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மோட்டார் சைக்கிளை விட்டும் குதித்தமையால் தீக்காயங்கள் இன்றித் தப்பிததுக் கொண்டார். இந்த மோட்டர் சைக்கிள் எரிவதைக் கண்ட பிரதேசவாசிகள் மற்றும்

மேலும்...
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு 0

🕔9.Feb 2017

– க.கிஷாந்தன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர், ஒரே தடவையில், மூன்று ஆண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஸ்கெலியா – சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த, மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய பெண்ணுக்கே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்துள்ளன. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்

மேலும்...
பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில்

பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில் 0

🕔9.Jul 2016

– க.கிஷாந்தன் – பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்,  மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. காயமடைந்தவர்கள், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும்...
ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு 0

🕔7.Jun 2016

– க. கிஷாந்தன் – மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்கிழமை கண்டெடுக்கப்பட்டது. மஸ்கெலியா – சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற 71 வயதுடை வயோதிப பெண் ஒருவரே – இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல்

மேலும்...
மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔31.May 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால், குறித்த தோட்ட பகுதியில் பணிபுரிந்துகொண்டிருந்த இரு ஆண்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்