இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு 0
காஸாவின் தெற்கு ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பை, இஸ்ரேல் புறக்கணித்துள்ளமையை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேசத்தின் சீற்றம் அதிகரித்துள்ளது. “இஸ்ரேலின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது” என, ஐ.நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் கூறியுள்ளார். இது இவ்வாறிருக்க இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள்