Back to homepage

Tag "சமாதானம்"

இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வுக்காகப் போராடுகின்றனர்: ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ்

இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வுக்காகப் போராடுகின்றனர்: ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் 0

🕔1.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – முழு உலகமும் சமமான கட்டமைப்பு, மனித உரிமைக்கான மரியாதை மற்றும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுமிக்க சமாதானம் நிறைந்த சூழலின் தேவைப்பாட்டில் உள்ளது என, 16 ஆவது ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ (Global Youth peace Fest 16) ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் எமது

மேலும்...
சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம்

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம் 0

🕔27.Dec 2021

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் (WAGE ) திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான, பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவினரின் கூட்டமொன்றுஅண்மையில் அம்பாறை – மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறுவனத்தினால் (AWF) மேற்படி சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில்

மேலும்...
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா 0

🕔12.May 2016

இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பொறிமுறையாகவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் ஐ.நா.வின் பொது கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்